கன்னத்துல வை.. கன்னத்துல வை ஹா..வைரமணி மின்ன மின்ன என்னென்னமோ செய்.
Printable View
கன்னத்துல வை.. கன்னத்துல வை ஹா..வைரமணி மின்ன மின்ன என்னென்னமோ செய்.
மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாலே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்
உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன்
அதை தேவி தியேட்டருல தினம் தேடி தேடி அலைஞ்சேன்
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்
இரவிங்கு தீவாய் நமை சூழுதே
விடியலும் இருளாய் வருதே
நினைவுகள் தீயாய் அலை மோதுதே
உடலிங்கு சாவாய் எழுதே