அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ்தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
Printable View
அவள் தான் கொண்ட புகழ்
என்றும் நான் கொண்ட புகழ்தான்
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை
இதில் எனக்கும் ஒரு மயக்கம்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
ஒரு தடவ இழுத்து அணைச்சபடி
உயிர் மூச்சை நிறுத்து கண்மணியே
உன் முதுகை தொலைச்சு வெளியேற
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வை
உடம்பு மண்ணில் புதையுற வரையில்
உடன் வரக்கூடுமோ
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு
முக்கனிச் சாறு பிழிந்து வைத்து
அதை மூடி விட்டாய் ஒரு ஆடையிட்டு
சர்க்கரைப் பந்தலைப் போட்டு வைத்து
வாசல் சாத்தி விட்டாய் ஒரு வேலியிட்டு
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே சிரிக்கும் சிலையே வா
அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
கோபத்தில் சில நேரம் சாந்தத்தில் சில நேரம்
திண்டாடும் நெஞ்சத்தின் மர்மம் என்ன
சத்தங்கள் ஆனாலும் மௌனங்கள் ஆனாலும்
எல்லாமே ஒன்றே தான் வேரா என்ன
மெய் எல்லாம் பொய் ஆக, பொய் எல்லாம் மெய்