மதுர மோகன கீதம் நெஞ்சினிலே நெஞ்சினில்
இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
Printable View
மதுர மோகன கீதம் நெஞ்சினிலே நெஞ்சினில்
இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி
Sent from my CPH2371 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய்
Sent from my SM-N770F using Tapatalk
வீண் பேச்செல்லாம் பேசி பேசி
வீணா நீயும் போவாதே
வாயை மூடி பேசவும்
Sent from my CPH2371 using Tapatalk
செல்லம்மா பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
Sent from my SM-N770F using Tapatalk
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா உன்னைத்
தீண்டுமின்பம்* தோன்றுதடா நந்தலாலா
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
Sent from my SM-N770F using Tapatalk
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
Sent from my CPH2371 using Tapatalk
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே காக்க
Sent from my SM-N770F using Tapatalk
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண்
Sent from my CPH2371 using Tapatalk