இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே
அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே
Printable View
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே
அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே
தங்கமே உன்னத் தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான்பாட இன்றொரு நாள் போதுமா..
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் நாணுவார்
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என்கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன்பின்னால்
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு...
நீயோ நானோ யார் நிலவே?
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?
Sent from my SM-G920F using Tapatalk
நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது
என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது
என்னை தொடாதே...
தொட தொடவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்