திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை
Printable View
திரு திருடா திரு திருடா தேன்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
//ஸாரி தாட் அஸ் பி.பி :) //
குருவாயுரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோயில் வாசலிலே தினமும் திருநாள்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....
மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலை
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி
Sent from my SM-G935F using Tapatalk
தேனாற்றங் கரையினிலே தேய் பிறையின் நிலவினிலே
மோகினி போல் வந்தேன் நாதா...
ராகவனே ரமணா ரகு நாதா
பாற்கடல் வாசா ஜானகி நேசா
பாடுகின்றேன் வரம் தா
Sent from my SM-G935F using Tapatalk