பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
Printable View
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதனா
மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது… குளு குளு தென்றல் காற்றும்
கல கல காலா கேங்கு பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு உள்ளங்கையில் உலகை வாங்கு
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்.. உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
உடல் தழுவத் தழுவ நழுவிப் போகுதே
கைகள் நழுவ நழுவ தழுவிப் பார்க்குதே
பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்
நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்