http://i59.tinypic.com/30krk8h.jpg
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் இருக்கும்போது "மக்கள் திலகம்" MGR கலைவாணரை காணவந்தார் . MGR அவர்கள் கலைவாணரிடம் விடைபெற்று கிளம்பும்போது கலைவாணருக்கு தெரியாமல் 100 ரூபாய் கட்டு ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு கிளம்பினார் . அதை கவனித்த கலைவாணர் ...
NSK :- ராமச்சந்திரா , பணமா வைத்துவிட்டு போகிறாய் ?
MGR :- ஆமா அண்ணே , இங்கு நிறைய உங்களுக்கு செலவாகிறது அதனால் தேவைப்படும் என்று வைத்தேன்
NSK :- சரி , ஆனால் சில்லரையாக மாற்றிவைத்துவிட்டு போ , என்னைக் காண "வருபவர்களுக்கெல்லாம் " கொடுக்கவேண்டும்.
Thanks to Mr. Nallathambi NSK - FB