சேவை செய்வதே ஆனந்தம் பதி சேவை செய்வதே ஆனந்தம்
தன் கணவன் மனநிலையை தினம் அறிந்தே மாதர்கள் வாழ்வில் என்றும்
Printable View
சேவை செய்வதே ஆனந்தம் பதி சேவை செய்வதே ஆனந்தம்
தன் கணவன் மனநிலையை தினம் அறிந்தே மாதர்கள் வாழ்வில் என்றும்
வாழ்வில் செள பாக்கியம் வந்தது வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் நெஞ்சிலே மன்னவன் பூமுகம்
மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போல இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா...
சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான்
அழுக்கிற குழுக்குற இவளுக்கு இணை சொல்ல எவ தான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான் னு பாட்டு படிச்சா
யம்மாடியோ...
ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலெ சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளைத் தட்டிப் புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா?
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா?
அடடா பழகிக் கெடந்த பழைய நெனப்பிலே
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்...
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே