தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
Printable View
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவ பாலனை
நாளாம் நாளாம்
திருநாளாம்
நங்கைக்கும்
நம்பிக்கும்
மணநாளாம்
இளைய கன்னிகை
மேகங்களென்னும்
இந்திரன் தேரில்
வருவாளாம்
இந்திர சுந்தரியே சொந்தம் என்று கொள்ளவா
அந்த சந்திர சூரியரே சாட்சி என்று சொல்லவா
அந்த நிலாவ தான். நான் கையில புடிச்சேன். என் ராசாவுக்காக
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைப்போல
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
எம் பாட்டு எம் பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
ஓம் பொழுது போகணும்
எனக்கோ பொழப்பப் பாக்கணும்
தாலாட்டு மாறி போனதே. என் கண்ணில் தூக்கம் போனதே
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் வாராய் கண்ணா வா