-
மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே,
கலையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி, மக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் புகழ் பரப்ப ஒரு புதிய வலைத் தளம் துவங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் நமது திரிக்கு என்னல் சரியாக வரமுடியவில்லை.
காலதாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.
என்மகன் +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு வாழ்த்து தெரிவித்த ராகவேந்தர் சார், சிவாஜி செந்தில்சார், செந்தில்வேல்சார். வி,சி,சேகர் சார்,மற்றும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த முரளி சார், சந்திரசேகர் சார், ரவிகிரண்சூர்யா சார் மற்றும் மக்கள் திலகம் திரியின் சார்பில் வாழ்த்து தெரிவித்த கலைவேந்தன் சார், பெயர் விடுபட்டிருந்தால் மன்னி்க்கவும் அனைவருக்கும் நன்றி நன்றி.
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
தென்சென்னை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் திரு.P .ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில், இன்று (13-05-2015) காலை, சென்னை, ஈக்காட்டுதாங்கல், பூந்தமல்லி சாலையில், நீர்மோர், தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டு, அதனை, பொதுச் செயலாளர் திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், மாநிலத் தலைவர் திரு.K .சந்திரசேகரன், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நீர்மோர்ப் பந்தல் திறந்துவைக்கப்பட்டபோது மழை பெய்தது. எனவே, எல்லோருக்கும் தேனீர் வழங்கப்பட்டது. இந்த நீர்மோர் - தண்ணீர்ப் பந்தல் ஜூன் மாத இறுதிவரை நீடிக்கும் என்று திரு.ஜெயக்குமார் தெரிவித்தார்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...824a5f363f2d04
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
https://scontent-sin.xx.fbcdn.net/hp...ed&oe=55C69F82
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
https://scontent-sin.xx.fbcdn.net/hp...53&oe=55C5ED3A
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
-
-
-
-
-
-