இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
Printable View
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
ரெட்ட ஜட பல்லக்கொன்னு நடக்குதே நடிக்குதே இடிக்குதே
அட மந்திரிச்ச கோழி ஒன்னு எந்திரிச்சி வந்து
நின்னு தந்திரிச்சி முத்தமின்னு நெஞ்சில் துள்ளுதே
சொல்லாததை உன் கண்கள் சொல்லுதே
என்னென்னவோ என் நெஞ்சில் துள்ளுதே
தித்திக்கும் தித்திக்கும் அழகை பக்கத்தில் சந்தித்தேன்
ரட்சிக்கும் ரட்சிக்கும் வரங்கள் உன்னிடம் யாசித்தேன்
தீ தீ தித்திக்கும் தீ தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் மணக்கும் வாயிதழோ சிவக்கும் மத்தாப்பூ
சின்னஞ்சிறு கண் மலர நீல மத்தாப்பூ
மேனியிலே தெரியுதம்மாவளிப்பு
அதை காணும்போது மனசுக்குள்ளே எத்தனை களிப்பு
நீ சிரிக்க நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பம்பை சத்தம் முழங்கும் வேளையில் பம்பரமா ஆடிகிட்டு
பாம்பு புத்து நீங்கி வந்த பைரவி
ஆனந்த பைரவி
அகிலாண்ட நாயகி
அருள் சார்ந்த
திருச்சபையில் வீற்றிருந்தாள்
ஒரு கையில் சிறு வில்லும்
மறு கையில் சுடர் வாளும்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின்
வாள்
தமிழ் எங்கள் பிறவிக்கு தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய்