Our Evergreen Unparallel Anytime Emperor of both Cinema Field, Political World Makkalthilagam MGR., Thread star writers messrs. Loganathan, Sundarapandian, Masthan saheb etc matters & documents Super Fine... Go ahead Positive...
Printable View
Our Evergreen Unparallel Anytime Emperor of both Cinema Field, Political World Makkalthilagam MGR., Thread star writers messrs. Loganathan, Sundarapandian, Masthan saheb etc matters & documents Super Fine... Go ahead Positive...
புரட்சித் தலைவரைப் பற்றி மதுரை தினமலரில் இது உங்கள் இடம் பகுதியில் மல்லிகை மன்னன் என்ற பேமானி மனம்போன போக்கில் எழுதி இருக்கிறான். ஜானகி அம்மையாரைப் பற்றியும் எழுதி இருக்கிறான்.
புரட்சித் தலைவர் எதையும் மறைத்தது இல்லை. தனக்கு 3 மனைவிகள் என்பதை மறைத்தது இல்லை. அந்தக் காலத்தில் அது குற்றமாக யாரும் நினைக்கவும் இல்லை. இருதார தடை சட்டமும் இல்லை. நம்ப முன்னோர்கள் யாருக்காவது உறவினருக்காவது அந்த காலத்தில் 2 பெண்டாட்டி இருப்பார்கள்.
ஜானகி அம்மாள் யார்? அவரது பின்னணி என்ன? அவரது முன்னாள் கணவரிடம் என்ன கொடுமைகளை அனுபவிச்சார்? தான் அவரை எப்படி கல்யாணம் செய்ய வேண்டி வந்தது? என்பதை எல்லாம் விளாவாரியாக சொந்த வாழ்க்கை சரித்திரத்தில் நான் ஏன் பிறந்தேன்? புத்தகத்தில் புரட்சித் தலைவர் எழுதி இருக்கிறார்.
ஜானகி அம்மாளை புரட்சித் தலைவர் முறைப்படி சட்டபூர்வமாக பதிவு திருமணம் செய்து கொண்டு வெளிப்படையாக அறிவித்தார்.
தமிழகத்துக்கு கஷ்டத்தோடு வாய்ப்பு தேடி வந்தாலும் தன் சொத்தை எல்லாம் தமிழக மக்களுக்குத்தான் கொடுத்தார். மனைவிகளை வெளிப்படையாக அறிவித்தார். ரகசியமாக கல்யாணம் செய்து கொண்டு மறைவு வாழ்க்கை நடத்தவி்ல்லை.
மல்லிகை மன்னன் என்ற நாய்க்குத்தான் அறிவில்லை. மதுரை தினமலர் பதிப்பு நடத்தும் குடிகார பொம்பளை பொறுக்கி பன்றிகளுக்குமா அறிவு இல்லை? எல்லா தினமலர் பதிப்பையும் சொல்லக் கூடாது. இவன்கள் குடும்பச் சண்டையில் ஆளுக்கு ஒரு ஊர் பதிப்பு பிரிச்சுக் கொண்டார்கள்.
தினமலர் நெல்லை பதிப்பு பாண்டிச்சேரி பதிப்பு தொடங்கி வைத்தவர் புரட்சித் தலைவர்தான். நன்றி கெட்ட பன்றிகள்.
http://i65.tinypic.com/29qcxtf.jpg
புரட்சித் தலைவரின் பெருந்தன்மை
ஒரு மாணவன் கோவையைச் சேர்ந்தவன். அவன் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் புகழ் பெற்றவர். அவன் கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவில் சேர ஆசைப்பட்டான்.அதற்காக திரைப்படக்கல்லூரியில் கேமராமேன் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தபோது, அதற்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணத்தால் டைரக்ஷன் கோர்ஸுக்கு விண்ணப்பித்தான்
அவன் தந்தை சென்னைக்கு கம்யூனிஸ்ட் அலுவலகமான-பாலன் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார்.சென்னையில் அவன் இன்னார் தோழரின் மகன் என்றதும் தோழர் கல்யாண சுந்தரமே அவனுக்காக முயற்சிகள் மேற்கொண்டார்.
என்ன வேலைக்கு தம்பி? என அவனைக் கேட்டார்.அவன் இயக்குநர் படிப்புக்கு என்றான்.அவர் "நமக்கு அங்கு யாரையும் தெரியாதே! என கூறிவிட்டு, சரி ஒரு தோழர் மூலம் பார்ப்போம்" எனகூறினார்.பின்னர்
ஒரு தோழரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
அந்த கார் தலைமைச் செயலகம் சென்றது.அங்கு ஒரு அறைக்கு அந்த தோழரும் வாலிபனும் சென்றனர்.அந்த அறை முகப்பில்'முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்ற போர்டு காணப்பட்டது.
இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.எம்.ஜி.ஆர் அந்த தோழரைக் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.தோழர் சொன்னதைக் கேட்டுவிட்டு அந்த வாலிபனிடம் 'டைரக்ஷனுக்கு படிக்கணுமா? டைரக்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என கேட்டார்."அது பத்தி தெரியாது. இனிமேதான் கத்துக்கணும்! என்றான்.அவன் முதுகில் தட்டி. "உனக்கு ஏற்பாடு செய்கிறேன்.நன்றாக படி" என கூறி அனுப்பி வைத்தார்.
வெளியே வந்ததும் அந்த தோழரிடம்," எம்.ஜி.ஆரே கட்டி பிடிக்கிற அளவுக்கு நீங்க பெரிய ஆளா? உங்கள் பெயர் என்ன?" என கேட்டான் அந்த வாலிபன்.
அதற்கு அந்த தோழர்" நான்தான்
வழக்கறிஞர் என்.டி.வானமாமலை
எம்.ஜிஆருக்கு எதிரா, எம்.ஆர்.ராதாவுக்காக வாதாடிய வக்கீல்" என்றார்.இதைக்கேட்டதும் அந்த வாலிபன் மிகுந்த ஆச்சரியத்துடன் "அப்போ எம்.ஜி.ஆர் உங்களைக் கட்டிப்பிடித்து ரொம்ப மரியாதையாக பேசினாரே" என்றான்.அதுதான் #எம்ஜிஆரின் #பெருந்தன்மை என்றார் தோழர்.
அந்த வாலிபன்தான் ரஜினியை 'எஜமான்' படத்திலும், கமலை 'சிங்காரவேலன்' படத்திலும், விஜயகாந்தை ' சின்ன கவுண்டர் படத்திலும் இயக்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
பி.கு... இந்த தகவலை கூறியவர் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் குமுதம் லைப் இதழில்
நன்றி ; வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்
இன்று (02/06/2017) முதல் சென்னை பாலாஜியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i1077.photobucket.com/albums/...psmgjnlipp.jpg
தமிழ் இந்து -02/06/2017
http://i1077.photobucket.com/albums/...ps6pghxfx4.jpg