நான் பொறந்தேன் பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி
Printable View
நான் பொறந்தேன் பத்தூரு காலி
வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி
நான் காலி… நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி…
பால்கனி காத்துல
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு சேதிய கேட்டொரு ஜாடை
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
பாடு பட்டா தன்னாலே
பலனிருக்குது கை மேலே
தேடி வராது முன்னாலே
திரும்பிப் பாரு பின்னாலே
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
நாக்கு செவந்த புள்ள கண்ணமா
இனி நாந்தாண்டி உம் புருஷன்
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு
இந்திரன் வந்ததும்
சந்திரன் வந்ததும்
இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும்
என்டிஆர் வந்ததும்
இந்தச் சினிமாதான்
கலை
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா
குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா
முதுமை முதுமை வயசு…
அது முழுசாய் வாழ்ந்த வயசு…
நண்பர் பகைவர் யார் வந்தாலும்…
அன்பாய் பார்க்கும் மனசு…
குடும்ப பாரம் கடந்து