அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
Printable View
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம்
இருவர் கூடும் நல்ல இடம்
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம் தந்தது
மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்
நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
ஒரு மாமன் இல்லாமத்தான் இந்த மைனா திண்டாடுதா
இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
சாப்பிட வாடா என்ன சாப்பிட வாடா
உன் ஆசை தீர என்ன நீயும் சாப்பிட வாடா
சாப்பிடவாடி உன்ன சாப்பிடவாடி
என் இஷ்டப்படி உன்ன நானும் சாப்பிடவாடி
உன்னை நினைச்சேன்
பாட்டு படிச்சேன் தங்கமே
ஞான தங்கமே என்ன
நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே