http://s17.postimg.org/h6qbeymkf/feee.jpg
INFORMATION FROM MR.V.P.HARIDAS, CBE
Printable View
http://s17.postimg.org/h6qbeymkf/feee.jpg
INFORMATION FROM MR.V.P.HARIDAS, CBE
http://s3.postimg.org/403l0md6b/WP_20140731_002.jpg
சென்னை திருநின்றவூரில் அமைந்துள்ள மக்கள் திலகத்தின் திருகோவிலில் நிறுவுவதற்காக திருப்பூர் திருமுருகன் பூண்டியில் சிற்பி திரு சண்முகம் என்பவரால் வடிவமைக்கப்பட்ட மக்கள் திலகத்தின் அன்னையார் சத்தியபாமா அவர்களின் திருவுருவச் சிலை சிற்பக் கூடத்தில் இருந்தபோது நான் எடுத்த புகைப்படம் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
கதை வசனகர்த்தா திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் கலைத்துறையில் நுழைந்து அறுபது ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார். அவருக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கல்கி வார இதழில் வந்த கட்டுரையில் இருந்து.
http://s30.postimg.org/4kytq3uwh/scan0029.jpg
ஈரோடு 'இதயக்கனி' புத்தக- புகைப்பட அரங்கு!
ஈரோடு - 17-Aug-2014
ஈரோடு புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான பள்ளி- கல்லூரி மாணவ மாணவியர் வருகை தந்த 'இதயக்கனி' அரங்கம், நடிகர் சிவகுமார், விஞ்ஞானி வெ. பொன்ராஜ் வருகை!
கடந்த ஆகஸ்ட் 1 முதல் 12 வரை ஈரோட்டில் 'மக்கள் சிந்தனை பேரவை' நடத்திய 10வது புத்தக திருவிழாவில் 'இதயக்கனி' மாத இதழ் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டது. 63ம் எண்ணுள்ள இந்த அரங்கு பற்றி 'தினமணி' நாளிதழில் மூன்று முறை செய்திகள், படங்களுடன் இடம் பெற்றது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் 9-8-14 அன்று 2ம் பக்க தலைப்பு செய்தியாக இடம் பெற்றது. மற்றும் புதிய தலைமுறை, ஜெயா டிவி, பாலிமர் டிவி, ஆகியவற்றின் செய்திகளில் 'இதயக்கனி' அரங்கு பிரதானமாக இடம் பெற்றது.
இதற்கெல்லாம் காரணம் 'இதயக்கனி' அரங்கில் இடம் பெற்ற எம்.ஜி.ஆரின் அபூர்வமான புகைப்படங்கள். சிவாஜி, ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அரங்கில் இடம் பிடித்ததுடன், மருத்துவ, விஞ்ஞான, கணினி, கவிதை, தத்துவ, வரலாறு, ஆன்மீகம் என்று 200க்கும் மேற்பட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
இவையன்றி பத்திரிக்கையாளர் பாவை சந்திரன் எழுதிய 'ஈழ விடுதலை போராட்ட வரலாறு', புலவர் புலமைபித்தன் எழுதிய 'தலைவர்-தம்பி-நான்', 'ஒரு பூகோளமே பலி பீடமாய்', மற்றும் புவனகிரி இரா.செயபாலன் எழுதிய 'அம்மா' ஆகிய ஈழ விடுதலை போராட்டம் பற்றிய புத்தகங்கள் 'இதயக்கனி' அரங்கில் பிரதானமாக இருந்தன. அது பற்றிய விளம்பர பதாகையும் புத்தக திருவிழா மைதானத்தில் வைக்கபட்டிருந்தது
'இதயக்கனி' அரங்கிற்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் அணி வகுத்து வந்ததும், அவர்கள் எம்.ஜி.ஆர். புகைப்படங்களை பார்த்து ரசித்தும், புத்தகங்களை வாங்கி சென்றதும் கண் கொள்ளக் காட்சி. சக்தி மசாலா உரிமையாளர் சாந்தி துரைசாமி வருகை தந்து 'நல்லி சில்க்ஸ்' நல்லி குப்புசாமி செட்டியார் பற்றிய புத்தகமொன்றினை வாங்கி சென்றார். நடிகர் சிவகுமார் 11-ம் தேதி காலை 9.00 மணிக்கே வந்து அரங்குகளை பார்வையிட்டு வந்தவர், 'இதயக்கனி' அரங்கிற்கு வந்ததும், "இங்கேயும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்துட்டிங்களா?" என்று பாராட்டி வாழ்த்தி சென்றார். விஞ்ஞானி வி.பொன்ராஜ் 12ம் தேதி இறுதி நாளில் இரவு 11-00 மணிக்கு 'இதயக்கனி' அரங்கிற்கு வந்தவர், அவரும் டாக்டர் கலாமும் எழுதிய 'A Manifesto for Change' வாங்கியவர்களுக்கு வாழ்த்து செய்திகளுடன் கையெழுத்திட்டு வழங்கினார்.
http://i1170.photobucket.com/albums/...ps37fd41ca.jpg
எம்.ஜி.ஆர். –
காலடி பட்டார்; மீண்டார்!
குண்டடி பட்டார்; மீண்டார்!
பின் –
சொந்தக் கழகத்தாரால்
சொல்லடிபட்டார்; மீண்டார்!
இம்முறை – மீண்டதோடு மட்டுமல்ல;
மண்ணை ஆண்டார் –
சந்தனப் பெட்டியில்
சயனிக்கும் வரை!
- கவிஞர் வாலி .
Today movies in tv channels
mega tv 12oo hrs nalla neram
sun life 1900 hrs thayai katha thanayan
நடிகர் சிவகுமார் 11-ம் தேதி காலை 9.00 மணிக்கே வந்து அரங்குகளை பார்வையிட்டு வந்தவர், அரங்கிற்கு வந்ததும், "இங்கேயும் எம்.ஜி.ஆரை கொண்டு வந்துட்டிங்களா?" என்று பாராட்டி வாழ்த்தி சென்றார்.
நடிகர் சிவகுமார் அவர்களுக்கு:
http://www.youtube.com/watch?v=IjFJe33Mo8Q
SUPER COSMIC POWER is everywhere.
In 1977, MGR’s party ADMK contested in the Tamil Nadu state assembly election.
During campaign period, MGR was also committed to four movies - Meenava Nanban, Mathurai Meeddiya Sunthara Paandiyan, Anna Nee En Theivam and lastly Nallathai Naadu Kedkum.
MGR became the Chief Minister after the election.
He then completed Meenava Nanban and Maduraiyai Mathurai Meeddiya Sunthara Paandiyan by June 30, 1977.
Prior to his election as the Chief Minister, his other movies Anna Nee En Theivam has been 30% completed while and Nallathai Naadu Kedkum has only done by 5%.
Both movies were shelved forever as MGR went on to complete his end of days as Chief Minister between 1977 and 1987.
Actor / director K Pakiaraj used some part of the completed Anna Nee En Theivam into his movie Avasara Police 100, released in 1990.
In the same year Nallathai Naadu Kedkum movie was released and Jeppiar used the 5% scenes.
MGR worked only for two days for the movie Nallathai Naadu Kedkum. Film footage shows MGR with Padma Priya and SV Subbaiah.
COURTESY NET
THALAIVAR CAMPAIGN POSTER YEAR OF 1967
COURTESY BY BOOMINATHAN AANDAVAR
http://i1170.photobucket.com/albums/...ps95af4d28.jpg
இன்று கோவை மற்றும் மதுரையில் விடாது மழை பெய்தாலும் மக்கள் திலகத்தின் காவியங்களுக்கு ரசிகப் பெருமக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மாலைக்காட்சிக்கு வருகை தந்தவர்கள்.
படம் - திரைஅரங்கு - பார்வையாளர்கள் எண்ணிக்கை
குலேபகாவலி - ராயல் - கோவை 300
பணம் படைத்தவன் - டிலைட் - கோவை 225
விவசாயி - அரவிந்த் - மதுரை 210
நன்றி - திரு வி பி ஹரிதாஸ், கோவை
திரு ஆர் சரவணன், மதுரை