இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
பொங்குது பாலு
நான் ஆம்பளையத்திங்கவந்த ஆந்திர யாணை
Printable View
இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா
பொங்குது பாலு
நான் ஆம்பளையத்திங்கவந்த ஆந்திர யாணை
அய்யனாரு மீச பாட்டி சுட்ட தோச
தொட்டுப்பார்க்க ஆசப்பட்டா ஒனக்கு இருக்கு பூச
யாணை மேல பூணை
Sent from my SM-G935F using Tapatalk
https://www.youtube.com/watch?v=xxjvz-WGhaE
கல்லைக் கட்டு வாசமா முந்திரிக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள்ள கேட்குற
கட்டவண்டி ஓட்டுற கையலவு மனசுல
கையெழுத்துப் போடுற கண்ணிப் பொண்ணு மார்புல
மூனு பார்க்கல ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக் கல்லு கல்லுல ஒறைஞ்சிப் போகும் பூணை
தன்னை வந்து பார்த்துக்கோ திரும்பிப்போறியா
மீனுக்கு ஏங்குற கொக்கு...
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
வா வாத்யாரே
வா வா வாத்தியாரே வா
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி
உன் இஷ்டப் படி எனைக் கட்டிப் பிடி அட
சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
Sent from my SM-G935F using Tapatalk
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத் இருக்கு டவல் இருக்கு
குளிச்சிடு மாமா
தோசை...
ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா
ஏங்கி என்னம்மா ஏத்தம் தானம்மா நீவாம்மா
ஆசை தோசை ஆப்பம் வடை தானே
ஆளை
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது...
என் சிந்தனையும் சுழலுது பந்து போல உருளுது
அந்தி வெயிலும் இந்த மயிலும் அழகு நடனம் புரியுது
உன்னைப் பார்த்த கண்கள் ரெண்டும் பொன்னைப் பார்த்துப் பழிக்குது
உண்மையான இன்பம் வந்து உரிமையோடு அழைக்குது