52 வார தொடர் அன்னதானத்தைத் தொடர்ந்து, குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் மற்றுமொரு சமூகப்பணியில், இன்று பதின்மூன்றாம் நாளாக...http://oi65.tinypic.com/29nh5kn.jpg
Printable View
52 வார தொடர் அன்னதானத்தைத் தொடர்ந்து, குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் மற்றுமொரு சமூகப்பணியில், இன்று பதின்மூன்றாம் நாளாக...http://oi65.tinypic.com/29nh5kn.jpg
உலகிலேயே மிகவும் கொடுத்து வைத்தவர், நடிகர் திலகம் ஒருவர் தான்....
தமிழகம் மற்றும் இதர இந்திய அனைத்து மாநிலங்களிலும், அவரை அன்புடன் நேசித்த அரும்பெரும் பிரபலங்கள், இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் முதல், ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி அம்மையார், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், நீலம் சஞ்சீவ ரெட்டி , பிரம்மானந்த ரெட்டி என இந்தியாவை நிர்வகித்தவர்கள் முதல், மாநில பிரபலங்களில், கர்நாடக முன்னாள் முதல்வர்கள்தேவராஜ்அர்ஸ்,குண்டுராவ் முதல், ஆந்திராவின் அவரின் உயிர் நண்பர் N....T.ராமராவ், மகாராஷ்டிரா, கேரள, பாண்டிச்சேரி முன்னாள் முதல்வர்கள், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் ஜோதி பாசு,ஒரிசா மாநில முன்னாள் முதல்வர் பட்நாயக் போன்ற அநேக முதல்வர்களும் சிவாஜி அவர்களுக்கு மிகவும் பாசநேசத்துடன் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்....
தமிழகத்தில்....
ஆன்மீக பெரியவா பரமஹம்சர் சங்கராச்சாரியார் முதல், தந்தை பெரியார், ஜீவா,பெருந்தலைவர் காமராஜர்,பேரரிஞர் அண்ணா, பக்தவத்சலம், மூதறிஞர் ராஜாஜி தியாகச் செம்மல் கக்கன்ஜீ, மக்கள் திலகம், கலைஞர் என பட்டியல் நீள்கிறது.....
இவர்களையெல்லாம் விடவும், எங்களின் நெஞ்சினில் சுமந்து, காலமெல்லாம் பூஜித்து வரும் அவரின் பாசப்பிள்ளைகளான ரசிகக் கண்மணிகளாம் நாங்கள் தான் முண்ணனியில்.....
கொடுத்து வைத்தவர் தான் சிவாஜி.....
நன்றி Nirmal Thiyagarajan
தங்களுக்கு ஏற்றவிதமாக கூட்டி குறைத்து ஏற்றி இறக்கி எழுதுவது என்பது ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்களுக்கு கைவந்த கலைQuote:
24th March 2019, 12:42 PM #2549 suharaam63783
http://www.mayyam.com/talk/images/st...er-offline.png
Senior Member Seasoned Hubber
Join DateJul 2013Posts1,730Post Thanks / Like http://www.mayyam.com/talk/images/bu...llapse_40b.pngThanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41நிலையான சாதனை யில் என்றும் திரையுலக மன்னன் மக்கள் திலகமே! 1.1956. -. மதுரை வீரன் 33 அரங்கு 100 நாள் .2. 1958 நாடோடி மன்னன் 16 அரங்கில் 100.நாள்.3.1965 எங்கவீட்டுப் பிள்ளை 17 அரங்கில் 100.நாள் 4 1968 குடியிருந்த கோயில் 10 அரங்கில் 100 நாள்.5.1969 அடிமைப்பெண் 15 அரங்கில் 100.நாள். 6.1970 மாட்டுக்கார வேலன் 12 அரங்கில் 100 நாள் 7. 1971 ரிக்க்ஷாக்காரன் 12 அரங்கில் 100 நாள்.8. 1973 உலகம் சுற்றும் வாலிபன் 20 அரங்கில் 100 நாள். 9.1974 உரிமைக்குரல் 12 அரங்கில் 100 நாள். 10. 1975 இதயக்கனி 10 அரங்கில் 100 நாள்.தமிழகத்தில் மட்டும் 10, 15,20,30.அரங்குகளை 1956 முதல் 1975 வரை பெற்ற காவியங்களில் மக்கள் திலகமே முன்னனி. நடிகர் சிவாஜி கணேசன் படங்களில் 1952 முதல் 1977 வரை 193 படங்களில் நடித்து அதிக பட்சமாக அதிக அரங்கில் ( 10 அரங்குக்கு மேல் 100 நாள் படங்கள் 4 மட்டுமே) பாவமன்னிப்பு (11) திருவிளையாடல் (13) வசந்த மாளிகை (12) தங்கப்பதக்கம் (11) மொத்தமே 4.படங்கள் 13 அரங்குக்கு மேல் 100 நாள் கிடையாது. தலைவரின் மதுரை வீரன் , நாடோடி மன்னன் இரண்டு படங்கள் மட்டும் 100 நாள் ஒடிய அரங்கு 49 . அதே சிவாஜி கணேசன் நடித்த 4 படங்கள் சேர்த்து 100 நாள் அரங்கு 47 ஆகும் ! தலைவரின் மீதி 8 படங்கள் 108 அரங்கு 100 நாள். 10.படங்கள் 157.தியோட்டரில் 100.நாள் ஒடி தமிழ் சினிமா சரித்திரத்தில் சாதனையாகும்.மேலும் வெற்றிகள் தொடரும். நன்றி.உரிமைக்குரல் ராஜு............... Thanks wa.,
அந்தக்கலையில் வல்லவரான இவர்களது வாத்தியார் அவற்றை இவர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டுத்தான் போனார்.
இவர்கள் தொடர்கிறார்கள்.
இவர்களது பொய் புரட்டுக்கு இரண்டு உதாரணங்கள்
ஒன்று
அடிமைப் பெண் வெள்ளிவிழா கிடையாது மதுரையில் 173 நாட்கள் மடடுமே ஓடியது
100 நாட்கள் ஓடியதாக சொல்லப்படும் 15 அரங்குகளில் 8 தியேடட்ர்களில் 98 நாள்தான் ஓடியது.
1 தியேட்டரில் 99 நாட்கள் .ஆக 100 நாட்கள் ஓடியது 6 தியேட்டர்களில் மட்டுமே.
காரணம் இரு தினங்கள் குடியரசுத் தலைவர் மறைவையொட்டி காட்சிகள் நடைபெறவில்லை.
இரண்டு
நாடோடி மன்னன் 100 நாட்கள் ஓடியதுபற்றியது
இவை அவர்களது இணையத்தளங்களில் இருந்து பெறப்பட்டவை
http://oi67.tinypic.com/2reihxf.jpghttp://oi64.tinypic.com/vcufip.jpg
முதல் விளம்பரம் 13 தியேட்டர் காட்டுகிறது இரண்டாவது விளம்பரம் 21 தியேட்டர்என காட்டுகிறது
சேலம் தியேட்டர் விபரம் இரண்டிலும் வெவ்வேறு பெயர்கள்
இரண்டாவது விளம்பரத்தில்உள்ள எழுத்துக்களை கவனியுங்கள் புதிய எழுத்துக்கள்
அதாவது சீடர்களின் கைவண்ணம்
இதுதான் அவர்கள்
தங்கள் படத்தின 100 நாள் கணக்கை அதிகரித்து காட்டுபவர்கள்
நடிகர் திலகத்தின் படங்களின் ஓடிய விபரங்களை சரிவரகாட்டுவார்களா?கிடையாது
ஏனையவை பின்னர் தொடரும்..
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் 31 வது வார நிகழ்வின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக... ( நன்றி : தங்கமாரியப்பன் )
இவ்வார அன்னதான உபயம் திரைப்பட நாடகப்புகழ் ஆடிட்டர் திரு. ஸ்ரீதர் அவர்கள். அவர் தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. இன்றைய சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டவர் திரு. சுப்புணி அவர்கள். இவர் நாடக திரைப்பட நடிகராவார். நம் நடிகர்திலகத்துடன் பரிட்சைக்கு நேரமாச்ச...ு திரைப்படத்தில் நடித்தவர்.
அவருக்கு நினைவுப்பரிசாக நூலும்காலண்டரும் வழங்கிச் சிறப்பித்தவர் திரு. உறந்தைசெல்வம் அவர்கள். திருச்சி மாவட்ட திலகத்தின் ரசிக நெஞ்சங்களில் முக்கியமானவர்.
இந்நிகழ்ச்சிக்கு திரு. ML. கான், திரு. வீயார், திரு. ஜனார்த்தனன் LIC, திரு. சுப்பிரமணி, திரு. ஏழுமலை, திரு. காமராஜ், திரு. OS லிங்
கம், திரு. நரசிம்மன், திரு. சுகுமார், திரு. பாண்டியன், திரு. பாலாஜி, திரு. நந்தகுமார், திரு. தங்கமாரியப்பன் என்று ஏராளமான திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் பலர் கலந்து கொண்டனர்.
http://oi66.tinypic.com/tapnq9.jpghttp://oi67.tinypic.com/2ld9hg5.jpghttp://oi66.tinypic.com/jkjd77.jpghttp://oi65.tinypic.com/213hgmo.jpghttp://oi67.tinypic.com/4h360w.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்