இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் ஏங்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி
Printable View
இதுவும் கடந்து போகும்
சுடரி இருளில் ஏங்காதே
வேலி தான் கதவை மூடாதே
ஆறு காலங்களும் மாறி மாறி வரும்
இயற்கையின் விதி
எதுவரையோ எதுவரையோ
இந்த வழியே எதுவரையோ
இருள் அணியாதோ
விதியோ தலை விதியோ
இந்த கதியே தலை விதியோ
துயர்
சிரிக்கத் தெரிந்தால் போதும்
துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்
வனத்துக்கு அழகு பசுமை
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகி களித்த தோழர்களே
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
சிந்து பாடும் சின்னப் பூங்குயிலே
என் எண்ணம் போலே
நெஞ்சில் ஆட நித்தம்
Why always first word? :huh:
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்.
(Sorry. Getting lazier!)
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர சாரல் மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற மயில்கள் ஆடும் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின்
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம்