நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு
ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே
Printable View
நான் சிரிச்சா வேற லெவல்லு
வேற வேற வேற லெவல்லு
ஐட்டம்காரன் ஐட்டம்காரன்
கொரட்டபங்கன் கொரட்டபங்கன்
கோயிந்தன தூக்கு கோயிந்தன தூக்கு
அடில குத்தி அட்டில தூக்கே
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
கதை போல தோணும் இது கதையும் இல்ல
இதை கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல
இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்
ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்
வாழ்க்கை என்று எதுவும் இல்லை
வாழ்க்கை என்னும் ஓடம்..
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே..
மறக்கவொண்ணா வேதம்
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
இது பூபாளம் புது ஆலோலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே