:)
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
Printable View
:)
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
ithula kaathal irukkE:) //
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம்கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ..
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்கவா
kaadhal illa paattu uppu illa saapadukku samam :)
வா வா வா
எனக்காக வா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில் உன்னைக் காண வா வா
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
வணக்கம் சுவை :redjump: சின்ன கண்ணன் :bluejump: ராக தேவன் :redjump: உண்மை விளம்பி :bluejump:
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை ஏன் இந்த மயக்கம்
வேலண்ணே ட்ரீட் எப்ப (for celebration)
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்
enthuku treat?
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும் டும்..
for this :bluejump: :lol: