தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
Printable View
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
நீயில்லாமல் நானில்லை நீரில்லாமல் மீனில்லை
நான் எத்தனை காலம் மெத்தையின் மீது ஏங்கியிருப்பேன் தனியாக
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே நம் நாட்டிலே இன்னும்
நாட்டுக்கட்டை நாட்டுக்கட்டை மாட்டிக்கிட்ட
தில்லாலங்கடியோ
ஹே தில்லாலங்கடியோ
ஹே கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டு கட்டை
கட்ட வண்டி கட்ட வண்டி…
காப்பாத்த வந்த வண்டி…
நாளும் தெரிஞ்ச வண்டி…
நாகரீகம் அறிஞ்ச வண்டி
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
என்றும் அது போல வாழ்க்கை ஓடவே
ரெண்டு அன்புள்ளம் தேவை
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்
பார்வை ஒன்றே போதுமே
பல்லாயிரம் சொல் வேண்டுமா