சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில்
நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வது
Printable View
சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில்
நின்றது உன் மயக்கம்
இங்கு ஓய்வது
பெண் மற்றும்
தேயாத பூம்பாதை ஒன்றோடு நான்
ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில்
எனது கானம் உன் காதில் விழவில்லையா
உன் நெஞ்சை தொடவில்லையா
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ
கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே _ நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை
தாலியே தேவையில்லை
நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம்
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி
கண்ணே வாடி நான் தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு பஞ்சாங்கத்தை
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே கிள்ளாதே கிள்ளாதே கிளி
இளமையான கிளி இரண்டு
உரிமையான உறவு கொண்டு இன்பமோடு வாழ்வை ரசிக்கும்
அந்த நினைவினிலே உள்ளம் இனிக்கும்
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான
நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம்
அளவில்லாத வெள்ளம்