பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
Printable View
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
அதிசய உலகம் ரகசிய இதயம்
அழகிய உருவம் இளகிய பருவம்
பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன்
நிலவே உன்னை அழைத்தேன்
நினைவை சொல்லத் துடித்தேன்
விழி தூங்காமலும் மனம் தாங்காமலும்
ஏன் இந்த போராட்டமோ
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும்
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள்
கண்ணன் லீலைகள் செய்வானே
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீல முகில் மணிவண்ணன் கண்ணன்
லீலைகள் செய்வானே
கானக மடுவில் காளியன் தலையில்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
பல காலமும் பல வழியுலும்
அவன் நடந்தா ஊரும் ஆடும் வலம்
திடும் திடும் என என்
நெஞ்சில் கடம் கடம் வந்து
வாசிக்கிறாய் இடம் வலம்
தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த
புன்னகையால் சதா சதா
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
பொங்கிடும் சதா இன்பமே
இளமையின் துடிப்பினில் இருவருமே தான்
உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
இதயத் துடிப்பினில் ஓசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
இதற்குமுன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள்