தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
சீரான முல்லை
Printable View
தாரா தாரா வந்தாரா.. சங்கதியேதும் சொன்னாரா.. அவர் சங்கதியேதும் சொன்னாரா..
சீரான முல்லை
மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
அன்புக்கோர் எல்லை உன்னைப் போல் இல்லை
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
வாடி ஆண்டாளு நாந்தான் உன் ஆளு சொன்னா நீ கேளு அடியே என் சிட்டு
பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு
பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு. என் பேரு படையப்பா இளவட்ட
அம்மாடி ராணி அடிபட்ட கூணி
எங்கிட்ட மோதாத நீ
கில்லாடியா நீ இளவட்ட மேனி
பாம்பாட்டம்
வளையாத கண்மணி மாமியார் சொல்லத்தான் மீறினா ராசாத்தி அடிபட்ட பாம்பாட்டம் சீறுமே இவ புத்தி
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா
இந்திரன் கெட்டதும் பொண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பொண்ணாலே நம்ம அண்ணனும் கெட்டது எதனால
நானும் கோட்டி ஆயிட்டேனே அட இது எதனால
தலை முட்டி ஒட வைக்காம் இது அந்த எழவல
குவிச்சு வச்ச நெல்ல போல் கூர்பாயும் நெஞ்சால
எனை குத்தி கொல்லதம்ல