மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
Printable View
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்
பெருகியதே விழிவெள்ளம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
கொள்ளை இட்டவன் நீதான் கொட்டி வைத்தவன் நீதான்
கன்னம் இட்டவன் நீதான்
இல்லை என்று உனது தாய் மேல் ஆணை இட்டு சொல்
தாய் மேல் ஆணை…
தமிழ் மேல் ஆணை…
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி
Sent from my SM-A736B using Tapatalk
கொழு கொழு தேகத்தில்
கொடி போல பின்னட்டா
குழி விழும் கன்னத்தில்
குடித்தனம் பண்ணட்டா
மஞ்சத்தில் மெத்தை
பச்சைப் புல்லில் மஞ்சங்கள் மெத்தை இட்டுக் கொஞ்சுங்கள்
பாவம் கொண்டாட அச்சம் விட்டுச் செல்லுங்கள்
இச்சை
Sent from my SM-A736B using Tapatalk
பச்சை மரம்
ஒன்று இச்சை கிளி
ரெண்டு பாட்டு சொல்லி
தூங்க செய்வேன்
ஆரிராரோ
ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும்
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா..
என்றும் பதினாறு வயது பதினாறு வயது பதினாறு அருகில் வா வா விளையாடு
வேலும் வில்லும் விளையாட
வெள்ளைத் தாமரை கதை சொல்ல
கோவிலில் இருந்து ஊர்வலம் போகும்
குங்குமச் சிலையே இவள் தானோ