http://i50.tinypic.com/1zc1kbr.jpg
Printable View
courtesy - mgr .com.
ULAGAM SUTRUM VALIBAN RELEASED AT BANGALORE
ON 8TH JUNE 1973
DINASUDAR - PAPER CUTTING.
http://i46.tinypic.com/ivk77p.jpg
THERTHIRUVIZHAA - 1968
http://i1273.photobucket.com/albums/...6/42_2-2-1.jpg
MANNADHI MANNAN -1960
http://i1273.photobucket.com/albums/...ee6/40_2-1.jpg
ANDRUM - INDRUM -ENDRUM
SUPER STILL FROM ENGA VEETTU PILLAI -1965
http://i1273.photobucket.com/albums/...svee6/56-1.jpg
http://3.bp.blogspot.com/--gSwmoWX__...um%2Bvalka.JPG
அலைபேசியின் வாயிலாக அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அளித்த மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் வினோத் சார், ரவிச்சந்திரன் சார், c.s குமார் சார், பேராசிரியர் செல்வகுமார் சார், மற்றும் இறைவன் mgr பக்தர்கள் குழு, பேராசிரியர் சிவகுமார் சார், கஜநாத் சிங் சார், ஆரணி ரவி சார், ரவி சார், மோகன்குமார் சார், கணேஷ் சார், ஜெய் சார் அனைவருக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
SUPER STILL FROM ULAGAM SUTRUM VALIBAN -1973
http://i1273.photobucket.com/albums/...vee6/101-1.jpg
THANK YOU VASUDEVAN SIR
VERY NICE VIDEO -IN NT THREAD.
INDRU POLA ENDRUM VAAZHGA - 1977
http://i1273.photobucket.com/albums/...vee6/142-1.jpg
Vasu sir ungalukkaga
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
சுகம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே
வெட்*கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
KUDIYIRUNTHA KOIL -1968
http://i1273.photobucket.com/albums/...vee6/139-1.jpg
Pudhiya bhoomi -1968
http://i1273.photobucket.com/albums/...svee6/84-1.jpg
AASAI MUGAM -1965
http://i1273.photobucket.com/albums/...6640_686-1.jpg
AASAIMUGAM -1965
http://i1273.photobucket.com/albums/...645_5811-1.jpg
CHENNAI - MAHALAKSMI THETARE- THANKS PROF SELVA KUMAR SIR
http://i50.tinypic.com/105p2xs.jpg
வினோத் சார், பல எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மனதில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்திவிட்டீர்கள். மீடியாக்கள் தொடர்ந்து பரப்பிவரும் வினோதமான வதந்தி எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நடிக்கத் தெரியாது என்பது. மனத்தைக் கொள்ளைகொள்ளும் இயற்கையான அந்த நடிப்பினில் கட்டுண்டவர்கள் கூட அதை மறுத்து வேறு பல காரணங்களால் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும் என்று வெளியில் கூறும் வகையில் ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் மக்கள் திலகத்தின் நடிப்பில் மயங்காதவர்கள் இல்லை. ஆரம்பத்தில் தி.மு.க.வை முன்னிலைப்படுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் எம்.ஜி,ஆரை விமர்சித்தனர். பின்னாளில் தி.மு.க.வை விட்டி வெளியேற்றப்பட்டு தனிக்கட்சி தொடங்கியதால் தி.மு.க.வினரும் விமர்சித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றில் எல்லா விமர்சனங்களையும் மீறி எம்.ஜி.ஆர் படங்களை எல்லோருமே பார்த்தனர். ரசித்தனர். எம்.ஜி.ஆருக்கு அழத்தெரியாது என்பது அப்படிப்பட்ட பொய்யான விமர்சனங்களில் ஒன்று. இதற்கு மறுப்பாக ஆயிரம் உதாரணங்களைச் சொல்லலாம். எம்.ஜி.ஆரின் நடிப்பாற்றலை விரிவாக எனது அடுத்த பதில்களில் கூறுகிறேன்.
உண்மை.
இதுபோலவே, மக்கள் திலகத்தின் 'நாடோடி மன்னன்' தமிழில் வந்த மிகச் சிறந்த இயல்பான சரித்திரப் படம்.
மதுரை வீரனும் நேர்த்தியான சரித்திரப் படம்..
MGRரை பிடிக்காதவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் மிக
இயல்பான நடிப்புக்குரியவர்
குண்டடிபட்ட பின்னர்
குரல் கெட்டு ..நா தழுதழுத்தது ஊர் பார்த்த உண்மை
அதை உணராமல் போனோரையும் போவோரையும்
அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்
அவர்களது தூற்றல்களும் வார்த்தைகளும் கூட
அவரவர்களைப் போல காற்றோடு போகும் !
இதைப் பாருங்கள்
மக்கள் திலகத்தோடு தனக்கு நேர்ந்த அனுபவங்களை
சொல்லி பெருமைப்படும் திரு கங்கை அமரன்
http://www.dailymotion.com/video/xva...ilms?start=842
Thanks
Regards
இனிய நண்பர் ஜெய் சார்
மக்கள் திலகத்தின் நடிப்பினை பற்றி வெவ்வேறு கால கட்டங்களில் விமர்சனங்கள் வெளிவந்தன .
தனிப்பட்ட முறையில் அவரது நடிப்பினை மிகவும் தரம் தாழ்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரிகை விமர்சகர்கள் .
நடிப்பு என்பது பல்வேறு இலக்கணங்கள் கொண்ட பன்முக படைப்பு. ஒருவரை போல் ஒருவர் நடிக்க இயலாது .ஒப்பீடும் செய்ய முடியாது .http://i45.tinypic.com/jshsgy.png
1930-1940- 1950 கால தமிழ் சினிமா வளர்ச்சி வசீக குரலும் ,பாடலும் , தெய்வீக படங்களும் .சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்களும் ஆக்கிரமித்து கொண்டது .
தூய தமிழ் . அருமையான தமிழ் உச்சரிப்பு , மென்மையான நடிப்பு என்ற மாபெரும் மாறுதல் உருவான கால கட்டம்தான்
மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -சர்வதிகாரி - மர்மயோகி
அந்தமான் கைதி -என்தங்கை போன்ற படங்களில் மக்கள் திலகம் அவர்கள் தனது இயற்கையான நடிப்பு ,வீர வசனங்கள் , வாள் வீச்சு ,சிலம்பம் .கம்பு சண்டை .குத்து சண்டை ,வெண்கல குரலில் வசனம் , மென்மையான காதல் காட்சிகள் , கொள்கையுடன் கூடிய கதா பாத்திரம் என்று தன்னை உருவாக்கிய நடிகர்தான் புரட்சி நடிகர் .
மக்களும் உண்மையான ரசிகர்களும் அவரை ஏற்று கொண்ட பின்னர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவரை இன்றும் மக்கள் திலகமாக , புரட்சி தலைவராக , இதய தெய்வமாக போற்றி அவரது புகழினை உலகமெங்கும் பரப்பிக்கொண்டு வரும் இந்த நாளிலும்
எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் .
மக்கள் திலகம் கலை துறை விட்டு 35 ஆண்டுகள் பின்னரும் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது சினிமா தொடர்ந்து தமிழ் நாட்டில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது .
ஊடகங்களின் நிலயான முதலவராக மக்கள் திலகத்தின் திரை படங்களும் , படபாடல்களும் 24x 7x 365 என்ற விகிதத்தில் உள்ளது உலக சாதனையாகும் .
தொடரும்
esvee
Golden lines......
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்*
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்*
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
Thanks tfmlover sir
http://i48.tinypic.com/1q4m0l.jpg
CHANDRODHAYAM STILL -1966
mgrரை பிடிக்காதவர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவர் மிக
இயல்பான நடிப்புக்குரியவர்
குண்டடிபட்ட பின்னர்
குரல் கெட்டு ..நா தழுதழுத்தது ஊர் பார்த்த உண்மை
அதை உணராமல் போனோரையும் போவோரையும்
அவரவர் போக்கில் விட்டு விடுங்கள்
அவர்களது தூற்றல்களும் வார்த்தைகளும் கூட
அவரவர்களைப் போல காற்றோடு போகும் !
VERY EXCELLENT VIDEO COVERAGE- MANATHODU MANO
HATS OFF GANAGAI AMARAN SIR
NICE MEMORIES ABOUT MAKKAL THILAGAM .
NAANUM ORU THZHILALI -STILL
http://i47.tinypic.com/2v8p9g6.jpg
THANKS TFMLOVER SIR
WITH REGARDS
esvee
முரசு தொலை காட்சியில் 24-11-2012 இரவு 7 மணிக்கு
மக்கள் திலகம் நடித்த தாயின் மடியில் -1964 திரைப்படம் .
Song: thaayin matiyil - பாடல்: தாயின் மடியில்
Movie: thayin madiyil - திரைப்படம்: தாயின் மடியில்
Singers: T.M. Soundararajan - பாடியவர்:
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: S.M. Subbiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1964
தாயைப் பிரிந்து தாய்ப்பாசத்தை இழந்து வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தொப்புள் கொடி உறவுகளின் நெஞ்சங்களிலும் உங்களை ஈன்றெடுத்த நீங்கள் குடியிருந்தகோயிலின் நினைவுகளை மீண்டும் அரங்கேற்றும் பாடல்.
எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
மக்கள் திலகம் நடித்த குடியிருந்த கோயில் திரைப்படம் இன்று ktv தொலை காட்சியில் தற்போது ஓடிகொண்டிருக்கிறது .2012 இந்த ஆண்டில் இதே ktv தொலை காட்சியில் 7 வது முறையாக ஒளி பரப்புவது சாதனையாகும் .
டாக்டர் பட்டம் பெற்றதற்காக mgr அவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் -1983
http://i46.tinypic.com/2zz6irs.png
வறுமைக்கு வைத்தியம் செய்த வள்ளலே
என்றென்றும் எங்கள் அன்புக்கு அடிமைப்பட்ட அண்ணனே
வணக்கங்கள் பல ..புகழ் மாலை பல சூடி கன்னி தோள்கள் உமது .
பாமாலையும் புதிதல்ல உமக்கு .
தமிழ் இலக்கிய செல்வந்தர் பலர் குபேரத்தனமாய் குவித்திட்ட பாராட்டுதலுக்கு நடுவே இந்த குசேலனின் பாராட்டையும் ஏற்கும் பெருந்தன்மை உமக்குண்டு ..நானறிவேன்
கை சிவக்க கொடுத்த கர்ணன் நீர்
தமிழரை காதல் வயபடுத்திய கண்ணன் நீர்
உம்மை புகழ்வதன் மூலம் ..தமிழினம் அன்பெனும் செல்வம் எனக்கும் கொஞ்சம் சேரும் என்பது தெரியும் தமிழரின் அன்பிலும் எழுதும் தமிழிலும் மட்டுமே .
வறுமை இந்த குசேலனுக்கு ஆவலாய் நான் அள்ளித்தரும்
இந்த பாராட்டு அவலை சற்றே அசை போடுங்கள் என் பசி தீரும்'.
தமிழரின் வறுமைக்கு வைத்தியம் செய்து வரும் தங்களை டாக்டர் என புகழ்வதில் பெருமை கொள்கிறேன் ஐயா
தமிழர்களுக்கு உங்கள் மேலிருக்கும் அன்பெனும் நோய் வேகமாக பரவி வருகிறது .
இந்த இனிய நோயை எங்கள் புரட்சி தலைவர் நீங்களே நினைத்தாலும் குணபடுத்த முடியாது
வாழ்த்த வயதில்லை ..எனக்கில்லை என்பதற்காக உள்ளத்து உணர்வுகளை மறைக்கவா முடியும்
வயது மீறி வாழ்த்துகிறேன் .. வாழ்க நீர் பல்லாண்டு .
அன்பு தம்பி
கமலஹாசன்
STILL FROM KANAVAN -1968
http://i1273.photobucket.com/albums/...e6/115-2-1.jpg
பேரறிஞர் அண்ணா
தெரு விளக்கு வெளிச்சத்தில் கல்வி பயின்று .மேல் நாட்டினறேல்லாம் வியந்து பாராட்டிய வியத்தகு அறிவு திறன் கொண்ட பேரறிஞர் அண்ணா ஒரு சாதரண ஏழை குடும்பத்தில் பிறந்தவரே.
தமிழ் நாட்டின் முதல்வராகி "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்" என கூறியதன் முழு அர்த்தத்தையும் வேறு யார் அறிவர் ?.வாழும் கடைசி காலம் வரை எளிமையோடு வாழ்ந்துவரலாற்றை தனதாக்கி கொண்டார்.
http://i50.tinypic.com/289a9o3.jpg
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நாம் எல்லாம் அறிந்த வசிகர தலைவர்..ஏழைகளின் பால் அதிக அன்பு கொண்டதால் மக்கள் திலகம் என அழைக்கபட்டார். தந்தையின் மறைவின் பிறகு அரிதாரம் பூசி நடிக்க வந்தார். தனது புத்தி கூர்மையால்,வசிகரத்தால் மக்களின் இதயங்களில் இடத்தை பிடித்து தமிழகத்தின் முதல்வராகி ..பசி தீர்க்கும் மத்திய உணவு திட்டத்தை அமல் படுத்தினார்.இறக்கும் வரை ஏழை பங்காளனாய் வாழ்ந்தார் எம்.ஜி.ஆர்
THANKS- THIRAIMANAM.
KALAIVANAR NSK FAMILY - ALBUM
http://i45.tinypic.com/15oyqec.jpg http://i49.tinypic.com/2nc49oy.jpg
C.N.Annadurai unveiling MGR’s photo in Thiayagaraja College in Chennai.-1965
THANKS ROOP SIR
http://i49.tinypic.com/6pw804.jpg
Thanks - tamil ilango
article about mgr and jaishankar
நான் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெள்ளித் திரையில் ஓடிக் கொண்டிருந்த நேரம். நானும் எனது நண்பர்களும் எம்ஜிஆர் ரசிகர்கள். விடுமுறை நாட்களில் எம்ஜிஆர் படம் பார்க்கச் செல்லும் போது சிலசமயம் டிக்கட் கிடைக்காது. அப்போதெல்லாம் “ ஹவுஸ்புல் ” சர்வசாதாரணம். எனவே அதுமாதிரி சமயங்களில் பக்கத்தில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லுவோம். பெரும்பாலும் எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு அருகில் உள்ள தியேட்டர்களில் ஜெய்சங்கர் நடித்த திரைப் படங்களைத்தான் போடுவார்கள். அப்படி ஜெய்சங்கர் நடித்த படங்களைப் பார்த்தவகையில் எங்களுக்கு ஜெய்சங்கரும் பிடித்துப் போனார். இப்படியாக எனக்கு பிடித்த நடிகர்கள் வரிசையில் எம்ஜிஆருக்கு அடுத்து ஜெய்சங்கர். நானும் ஜெய்சங்கர் ரசிகன் ஆனேன்.அவர் நடித்த படங்களைப் பார்ப்பதோடு சரி. ஏனெனில் அப்போது எனக்கு படிப்புதான் முக்கியம்.
பெரும்பாலும் ஜெய்சங்கர் நடித்த படங்கள், எம்ஜிஆர் படங்கள் போன்றே சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அப்போது ஆங்கிலத்தில் வெற்றி கண்ட ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தமிழக ரசிகர்களை கவர்ந்து இழுக்கத் தொடங்கின. அப்போது ஆங்கிலப் படங்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப் படவில்லை. இருந்தாலும் ஆங்கிலத்தில் வந்த ஜேம்ஸ் பாண்டிற்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர். பார்த்தார்கள், பட அதிபர்கள். ஜெய்சங்கரை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வைத்தனர். கதைக்கேற்ற அருமையான சண்டைக் காட்சிகள் அமைக்கப் பட்டன. படங்கள் நல்ல வெற்றியையும் வசூலையும் தந்தன. தமிழ் நாட்டு ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர் பெற்ற இவருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தனர். அந்த வகையில் வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர், நீலகிரி எக்ஸ்பிரஸ், இரு வல்லவர்கள், என்ற படங்களைச் சொல்லலாம். திருச்சியில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தன.கிராமப்புற டூரிங் தியேட்டர்களிலும் ஜெய்சங்கர் படங்கள் நல்ல வசூலைத் தந்தன.
ஒருமுறை திருச்சி ராஜா தியேட்டரில் “ பட்டணத்தில் பூதம் “ என்ற ஜெய்சங்கர் நடித்த படத்தை திரையிட்டு இருந்தார்கள். தியேட்டர் முன்பு ஒருவர் கோஷம் போட்டபடி, கையில் அட்டைத் தட்டியுடன் மறியல் செய்து கொண்டிருந்தார். அவரை போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள். அவர் மறியல் செய்ததற்கு காரணம், அந்த படத்தில் கே ஆர் விஜயா நீச்சல் உடையில் ரொம்பவும் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் என்பதுதான். அந்த படத்திற்குப் பிறகு கே.ஆர்.விஜயா அது மாதிரியான காட்சிகளில் நடிக்கவில்லை. குடும்பப் பாங்கான் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். பின்னாளில் அம்மன் வேடத்தில் நடித்து , அம்மன் புகழ் பெற்றவர் கே ஆர் விஜயா என்பது இங்கு. குறிப்பிடத் தக்கது.
ஜோசப் தளியத் என்ற இயக்குநர் தனது படத்தில் நடிக்க நடிகர்களை தேடிக் கொண்டிருந்தார். அவருக்கு இசை அமைப்பாளர் டி.ஆர். பாப்பா அவர்கள் சங்கர் என்ற சென்னை புதுக் கல்லூரியில் பயின்ற பட்டதாரி இளைஞரை அறிமுகம் செய்தார். அந்த இளைஞரின் பெயரை இயக்குநர் ஜோசப் தளியத், ஜெய்சங்கர் என்று மாற்றி தனது “இரவும் பகலும்” படத்தில் கதாநாயகன் வேடம் தந்தார். முதல் படமே ஜெய்சங்கருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நிறைய படங்கள். அத்தோடு குடும்ப படங்களிலும் நிறைய நடித்துள்ளார். “குழந்தையும் தெய்வமும்”, ” பூவா தலையா” போன்ற நல்ல குடும்பக் கதை படங்கள். ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்த ” யார் நீ?” என்ற திகில் படத்தில் ஜெயலலிதா கதாநாயகி.
ஜெய்சங்கர் நடித்த படங்களில் பல பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் இனிமையானவை. சில பாடல்கள்............
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
- பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும
உள்ளத்தின் கதவுகள் கண்களடா - இங்கே
உறவுக்குக் காரணம் பெண்களடா - உள்ளத்தை
ஒருத்திக்குக் கொடுத்துவிடு - அந்த
ஒருத்தியை உயிராய் மதித்து விடு
- பாடல்: கண்ணதாசன் படம்: இரவும் பகலும்
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
- பாடல்: கண்ணதாசன் படம்: வல்லவன் ஒருவன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மக ராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
- பாடல்: கண்ணதாசன் படம்: இரு வல்லவர்கள்
நடிகர் ஜெய்சங்கர் நல்ல துடிப்பாக, இளைஞனாக இருந்தபோது படவுலகில் நுழைந்தார். நல்ல ஆக்*ஷன் படங்களில் நடித்தார்.(பிறப்பு: ஜூலை 12, 1938 இறப்பு: ஜூன் 3, 2000). அவர் இறந்த செய்தி கேட்டபோது நான் ரொம்பவும் வருத்தப் பட்டேன்.
DEAR SOFTWORD
ANNA THE GREAT LEADER IN DRAVIDAN PARTY.
MAKKAL THILAGAM MGR JOINED IN DMK IN 1953.
ANNA ALWAYS RESPECTED BY MGR AND MGR WAS RESPECTED BY ANNA .
MAKKAL THILAGAM DONATED HUGE FUNDS TO THE CHARITY AND EDUCATIONAL INSTITUTES DURING HIS CARRIER.
THIYAGARAJA COLLEGE HONOURED MGR BY UNVELLING HIS PHOTO BY HIS LEADER ANNA .
NO NEED TO SAY WHO IS BIGGER OR .....
IT SHOWS THE GREATNESS OF ANNA
WITH REGARDS
esvee
கோவை டிலைட் திரை அரங்கில் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் ஒளி விளக்கு.
கோவை ராயல் திரை அரங்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு வாரங்கள் ஓடி சாதனை கண்டது ஒளி விளக்கு.