கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்திருந்த பேனர்.
http://i61.tinypic.com/28k8080.jpg
Printable View
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் வைத்திருந்த பேனர்.
http://i61.tinypic.com/28k8080.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனர் அருகில் பேண்ட்
வாத்திய குழுவினர் இன்னிசை.
http://i61.tinypic.com/wlvcw6.jpg
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கத்தின் சுவரொட்டி
http://i57.tinypic.com/15ebuck.jpg
பொன்மனச்செம்மல் .எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/xpdnpe.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்த பேனர்
http://i62.tinypic.com/33esfox.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''நினைத்ததை முடிப்பவன் '' இன்று 39 வது ஆண்டு நிறைவு ஆண்டு .
நம்நாடு படத்தில் மக்கள் திலகம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் .. நான் என்று பாடினார் . அந்த பாடலின் தலைப்பிலே ''நினைத்ததை முடிப்பவன் '' என்ற படம் 9.5.1975 அன்று தென்னகமெங்கும் வெளியாகியது .
மக்கள் திலகத்தின் இரட்டை வேடம் - மாறு பட்ட வித்தியாசமான நடிப்பு - இனிய பாடல்கள் என்று பொழுது போக்கு
அம்சங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் .
மதுரை - மீனாக்ஷி அரங்கில் மட்டும் 100 நாட்கள் ஓடியது .பல இடங்களில் 12 வாரங்கள் மேல் ஓடியது . சென்னை நகரில் தேவி பாரடைஸ் அரங்கில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
அண்ணாவின் ''இதயக்கனி '' அரசியலில் மக்கள் திலகம் ''நினைத்ததை முடிப்பவன் '' . அவரின் எதிர்காலம் ''நாளை நமதே '' என்ற முழக்கம் வெற்றி பெறவும் மக்களால '' பல்லாண்டு வாழ்க '' என்ற வாழ்த்துக்கள் பெறவும் அமைந்த
பொன்னான ஆண்டு 1975ல் வந்த மக்கள் திலகத்தின் 4 படங்களும் என்றால் அது மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியான ஆண்டாகும் .
MAKKAL THILAGAM MGR - SUPERB ACTION- EYE FEAST.
http://youtu.be/gCa8b4YrZZw
விகடனில் படம் வெளியானபோது வந்த விமர்சனம். நன்றி, விகடன்!
உருவத்தில் தன்னைப் போல் இருக்கும் நாட்டுப்புற பாண்ட் மாஸ்டரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அதற்கேற்றபடி ஆட்டி வைக்கும் வைரக் கொள்ளைக்காரன், அவன் சுய உருவத்தைப் புரிந்து கொள்ளாமல் சொன்னதை அநாயாசமாகச் செய்து முடிக்கும் அசட்டு பாண்ட் மாஸ்டர் என முரணான இரண்டு பாத்திரங்கள்.
இரண்டு பேருக்கும் இரண்டு கதாநாயகிகள், ஒரு தங்கை, போலீஸ் அதிகாரிகள். இத்தனை பேர் போதாதா, நினைத்ததை முடிப்பதற்கு?
வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களையும் ஏற்று, இயற்கையாக நடித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அசட்டுத்தனம், ஆவேசம், காதல், பாசம் அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டி நடிப்பதற்கு வைரக் கொள்ளைக்காரன் ரஞ்சித்தை விட பாண்ட் மாஸ்டர் சுந்தரத்துக்கு வாய்ப்புகள் அதிகம். இரண்டு பேரும் கடைசியில் மோதிக் கொள்ளும்போது பொறி பறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அலட்சியமாக அவர்கள் மோதிக் கொள்வது கூட கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. கொள்ளைக்காரன் யார் என்பதை நிரூபிக்கும் நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி, வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த நல்ல திருப்பம்.
லதாவுக்கும் மஞ்சுளாவுக்கும் மிதமான பாத்திரங்கள். நெருக்கமான காட்சிகளில் இருவருமே பின்வாங்கவில்லை. சி.ஐ.டி. அதிகாரியான மஞ்சுளாவின் மாத்திரை சமாசாரம் மணியான நகைச்சுவைக் கட்டம். சாரதாவிடம் பாசத்தைப் பிழிந்தெடுத்துத் தரும் துடிப்பான நடிப்பு! ‘ஊர்வசி’ நடிகையை இன்னும் கொஞ்சம் உபயோகித்துக் கொண்டிருக்கக் கூடாதா? நம்பியாருக்கும் அசோகனுக்கும் போலீஸ் அதிகாரிகளாகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது புதுமையாகத்தான் இருக்கிறது.
பாடல்களில் இனிமை ‘பூ மழை தூவு’கிறது. வெளிப்புறக் காட்சிகளைப் படமாக்குவதில் கேமரா வெகு கவர்ச்சியாக இயங்கியிருக்கிறது. டைரக்டர் நீலகண்டன் அவர்களின் சாமர்த்தியம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. சபாஷ்!
நிறைவான பொழுதுபோக்கு.
'' நினைத்ததை முடிப்பவன் '' - எம்ஜியார்
மக்கள் திலகம் நடித்த படங்களின் பாடல்கள் - பெயர்கள் உண்மையிலே அவரது நிஜ வாழ்வில் சாதித்த அவரது திரை உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் பிரதிபலிக்கிறது .
நாடோடி மன்னன் ;-1958
காடு விளைஞ்சென்ன மச்சான் .... பாடலில் மக்கள் திலகம் பாடிய வரிகள் ...நானே போட போகிறேன் சட்டம் .
.[ 1977 உண்மையானது]
எங்க வீட்டு பிள்ளை ;- 1965 - நான் ஆணையிட்டால் ...........
1977 - பாடல் வரிகள் நிஜமானது .
தெய்வத்தாய் -1964
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ......
பாடல் வரிகள் .. சத்தியமான வைர வரிகள்
அன்றும் - இன்றும் என்றும் பொருத்தமான பாடல் .
பணக்கார குடும்பம் -1964.
பாடல் - என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
2013 - இப்போதும நம் மன்னவரின் ஆட்சிதானே .
அடிமைப்பெண் -1969.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ ... வெற்றித்திருமகன் நீ ....
நிதர்சனமான உண்மை .
உலகம் சுற்றும்வாலிபன் -1973
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் .....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மக்கள் திலகம் உண்மையிலே ஒரு தீர்க்கதர்சி .
மக்கள் திலகம் ஒரு அதிசயமல்ல
மக்கள் திலகம் ஒரு உலகம் போற்றும் உன்னத நாயகன் .
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தினமும் உச்சரிக்கும் பெயர்களில்
ஒன்று எம்ஜியார் என்ற மூன்றெழுத்து .
இது ஒன்று போதுமே .-எம்
மன்னவனின் புகழ்
அகிலமெங்குமே
முரசு கொட்டுமே
தர்மத்தின்சாவி!
“பலப்பலப் பலபல ரகமா இருக்குது பூட்டு – அது
பலவிதமா மனிதர்களைப் பூட்டுது போட்டு
கலகலவென பகுத்தறிவு சாவியைப் போட்டு – நான்
கச்சிதமாய்த் திறந்து வைப்பேன் இதயத்தைக் காட்டு….”
கேட்டீர்களா …. பாட்டு?
பகுத்தறிவு எனும் சாவியால்… இதயங்ளைத் திறந்து வைக்க வருகிறார் எம்.ஜி.ஆர்!
இனி அவர் என்ன சொல்கிறார்?
“அடக்கமில்லாம சபையில் ஏறி
அளந்துகொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு!
அடுத்தவர் பையில் இருப்பதைக் கையில்
அள்ளிக் கொள்ளும் திருடருக்கு கையிலே
பூட்டு!”
சரிதானே!
வாய்ப்பேச்சு வீரர்களுக்கு வாயிலும், திருடர்களுக்குக் கையிலும் போட வேண்டியது தானே பூட்டு….
இன்னும் யார் யாருக்குப் பூட்டுப் போடவேண்டும் என்றே எம்.ஜி.ஆர். பட்டியலிடுகிறார். பாடலின் தொடர்ச்சியைக் கண்டு, தெளிவீராக.
அடுத்து அவர் தரும் சாவியைக் காண்போம்!
“அறிவிருந்தாலும் வழி தடுமாறி
அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி
வறுமையினாலே வாழ்க்கை யில்லாமே
வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி!
தங்க மக்கள் உள்ளத்திலே
அன்பு மிக்க எண்ணத்திலே
தடை இருந்தா உடைத்துப் போடும்
தர்மத்தின் சாவி!”
என்னே அதிசயம்!
அறிவிருந்தும், அவதிப்படுவோர்க்கும் சாவி உண்டு!
வறுமையில் வாடிப்போனவர் வீட்டையும் வளம்பெறத் திறக்கவும் சாவி! உண்டு
தங்கமான மக்கள் உள்ளங்கள்! – அவற்றுள்
அன்புமிக்க எண்ணங்கள்!
இவைகளுக்குள் தடையா?
உடைத்துவிடும்! – எது?
அதுதான்…தர்மத்தின் சாவி!….”
இங்கே எம்.ஜி.ஆர் எடுத்துச் சொன்ன பகுத்தறிச் சாவி, தம்மத்தின் சாவி இரண்டைனையும் பார்த்தோம்.
யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள் என்பதை அறிந்தே, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். படங்களில் இப்பாடல்களைத் தந்து சொல்ல வைத்தார்.
யார் இந்தப் படத்திற்குப் பாடல்கள் தந்தால் நன்றாக இருக்கும் என்பதைத் தெரிந்தே, எம்.ஜி.ஆர். தகுந்த படங்களில் கண்ணதாசனைப் பாடல்கள் எழுத வைத்தார்.
இருவர் பார்வையிலும், இருவரும் எபுபோதுமே இலக்கிய இரசனையில் வேறுபட்டு நின்றவரல்லர்.
Courtesy - net
15.08.2013 அன்று கோவை ராயல் திரையரங்கில் திரையிடப்பட்டபோது ஒட்டப்பட்ட சுவரொட்டி விளம்பரம்
http://i61.tinypic.com/2vlw57r.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்றுமே "நினைத்ததை முடிப்பவன் "
------------------------------------------------------------------------------------------------------------------
திரைப்படம் வெளியான தேதி. 09/05/1975. 40 வது ஆண்டு தொடக்கம்.
முதல் நாள் மேட்னி காட்சி , தேவி பாரடைசில் நண்பர்களுடன் பார்த்து
ரசித்த படம்.
பின்பு அகஸ்தியாவில் பல முறையும், உமாவில் சில முறையும் பார்த்து
மகிழ்ந்தேன்.
டைட்டில் காட்சியில் அ. தி. மு. க.கட்சியின் சின்னம் இரட்டை இலை
வடிவத்துடன் பெயர்கள் காட்டும்போது அரங்கத்தில் எழுந்த ஆரவாரம்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
இரட்டை வேடங்களில் புரட்சி தலைவர் நடிப்பதை ஒரு கலையாக கையாண்டார் என்பது இப்படத்தில் நிரூபணம்.
தேன் சொட்டும் பாடல்கள்.
விறுவிறுப்பான திருப்பங்கள்.
தேங்காய் ஸ்ரீநிவாசன் நகைச்சுவையோடு சொல்லும் , (ஆட்சிக்கு ) நீ
வரத்தான் போறே , தரத்தான் போறே வசனங்கள் நடைமுறையானது(ஆட்சிக்கு வந்த பின் )
மஞ்சுளா, லதா இரு கதாநாயகிகள் இளமை தோற்றத்துடன், புரட்சி
தலைவரோடு காதல் காட்சிகளில் நெருங்கி நடித்து இருந்தனர்.
நம்பியாருக்கு மென்மையான போலீஸ் அதிகாரி வேடம். வழக்கமான
வில்லத்தனம் இல்லாத நல்லவர் என்கிற பாத்திரம்.
தேவி பாரடைசில் 101 காட்சிகளும், அகஸ்தியாவில் 83 காட்சிகளும்
தொடர்ந்து அரங்கு நிறைந்தன.
மதுரை மீனாட்சியில் 112 நாட்கள் ஓடியது.படம் வெளிவந்த முதல் நாளே மதுரை மீனாட்சியில் 100 நாட்களுக்கு எந்தவித இலவச பாஸ் அனுமதியும் கிடையாது என்கிற விளம்பரம் செய்தி தாளில் வந்தது.
சென்னையில் 10 வது வார முடிவில் எல்.ஐ .சி. கட்டிடத்தில் தீவிபத்து
ஏற்பட்டு, அதன் விளைவாக , அண்ணா சாலையில் போக்குவரத்து ஒருவழி பாதையாக ஆனபின் , மக்கள் நடமாட்டம் குறைந்ததால்,
12வது வாரத்தோடு தேவி பாரடைசில் எடுக்கப்பட்டது. அகஸ்தியாவிலும் 84 நாட்கள் ஓடியது.
சென்னையில் 100 நாட்கள் நிறைவு செய்யாவிட்டாலும் , பலமுறை
அரங்குகளில் மறுவெளியீடு செய்யும்போது, மக்கள் திலகத்தின் மெகாஹிட் படங்களுக்கு இணையான வசூலை பெற தவறுவதில்லை.
ஆர். லோகநாதன்.
வட சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள்/ ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
---------------------------------------------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிடல் வடிவில்
முதன் முறையாக சென்னை பாரத் திரை அரங்கில் நாளை முதல்
09/05/2014 தினசரி 2 காட்சிகள் (மேட்னி, மாலை ) திரையிடப்படுகிறது.
விநியோகஸ்தர் திரு. சொக்கலிங்கம் அவர்கள் அளித்த தகவல்.
ஆர். லோகநாதன்.
1967- KAVALKARAN PAPER ADVT
http://i57.tinypic.com/2qla2rr.jpg
RARE VILAMBARAM
http://i61.tinypic.com/24ew0ah.jpg
புரட்சி தலைவர் படத்திற்கு பூஜை செய்யும்போது நின்றவர்கள்:
திருவாளர்கள்:கணேசன் ,ஹயாத் ,பாண்டியராஜன் ,கோபால் ,ரவிகுமார் ,
பாண்டியன் ஆகியோர்.
http://i62.tinypic.com/jzcll4.jpg
இன்று மாலை சத்யம் திரைஅரங்கத்தில் எங்களின் தங்க தலைவரும்.தங்க தலைவியும் சேர்ந்து நடித்த பிரம்மாண்ட வெற்றிப்படம் ஆயிரத்தில் ஒருவன் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி
http://i1170.photobucket.com/albums/...ps81081814.jpg
திரு . புரட்சி நடிகர் M G R அவர்கள் ..
அன்புள்ள கழகப் பொருளாளர் அவர்கட்கு , வணக்கம் . முகையூர் தேர்தல் செலவுகளுக்காக , இது வரையில் என் வகையில் ஆறாயிரம் ரூபாய் வரையில் கொடுத்திருக்கிறேன் . மேலும் ரூபாய் தேவைப்படுகிறது . தலைமைக் கழகத்திலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரையில் செலவு செய்யலாமென எண்ணுகிறேன் . பொதுச்செயலாளர் மாண்புமிகு நாவலர் அவர்களின் ஒப்புதலுடன் தாங்கள் இருபதாயிர ரூபாய்க்கான ' செக் ' ஒன்றை , திரு.சண்முகமிடம் தந்திட வேண்டுகிறேன் .
தலைமைக் கழகத்திலிருந்து , சண்முகம் அல்லது தேவராஜ் , இருவரில் ஒருவர் , முகையூரில் தங்கி செலவுகளை கவனிக்க இருக்கிறார்கள் .
அன்புள்ள , மு.கருணாநிதி , 8/ 12 / 1969
( முகையூர் தொகுதி இடைத் தேர்தல் செலவுக்காக , கட்சியின் அப்போதைய கழகப் பொருளாளர் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்களுக்கு , பொதுச்செயலாளர் நாவலர் ஒப்புதலுடன் கட்சித்தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் )
http://i1170.photobucket.com/albums/...ps116a6df7.jpg
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு
பகை வந்தபோது துணை ஒன்று உண்டு
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்
நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்
http://i1170.photobucket.com/albums/...ps2ec3bfdf.jpg
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
http://i1170.photobucket.com/albums/...ps9ec70eca.jpg
உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு துடிப்பான்
சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
http://i1170.photobucket.com/albums/...ps993f85b7.jpg
Ayirathil Oruvan restored version release in Dubai.
http://www.mgrroop.blogspot.in/2014/...-in-dubai.html
நாளைய தினத்தந்தி விளம்பரம் (09/05/2014)
-------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/4ggi9j.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். ஆயிரத்தில் ஒருவன் - 60 வது நாள் விளம்பரம்.
----------------------------------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/1e2u05.jpg
இன்று சன்லைப் தொலைகாட்சியில் எனக்கு பிடித்த பாடல் நிகழ்ச்சி.
---------------------------------------------------------------------------------------------------------------------
வயலின் இசை கலைஞர் திரு.மணி பாரதி அவர்கள் இசை நிகழ்ச்சி
நடத்தும்போது தான் மறக்காமல் வாசிக்கும் பின்வரும் இரு பாடல்கள்
பற்றி பெருமையாக பேசி, பாடல்களை ஒளிபரப்பினார் .
1. உரிமைக்குரல் - விழியே கதை எழுது
2. சந்திரோதயம் - எங்கிருந்தோ ஆசைகள்.
இந்த பாடல்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது என்றும்
தெரிவித்தார்.
ஆர். லோகநாதன்.
தொலைகாட்சியில் மக்கள் தலைவரின் படங்கள்.
----------------------------------------------------------------------------------
09/05/2014 காலை 11 மணி - சன்லைப் - உரிமைக்குரல்
08/05/2014 காலை 7 மணி - ஜெயா மூவிஸ் - ராஜா தேசிங்கு
06/05/2014 இரவு 7 மணி - சன்லைப் - நம் நாடு
05/05/2014 இரவு 7 மணி - சன்லைப் - பணக்கார குடும்பம்
07/05/2014 - காலை 11 மணி - சன்லைப் - பெரிய இடத்து பெண்
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகத்தின் அடுத்த வார படங்கள்.
-----------------------------------------------------------------------
சென்னை - சத்யம் சினிமாஸ் a/c (மாலை 6.30 காட்சிகள் மட்டும் )
பேபி ஆல்பட் a/c - ஆயிரத்தில் ஒருவன் - வெற்றிகரமான
9 வது வாரம்.
பாரத் a/c - 09/05/2014 முதல் தினசரி 2 காட்சிகள்
( மேட்னி / மாலை )
மகாலட்சுமி - 09/05/2014 முதல் நேற்று இன்று நாளை
தினசரி 3 காட்சிகள்.
கோவை - டிலைட் -10/05/2014 முதல் தனிப்பிறவி.
ஆர்.லோகநாதன்.
ஆல்பட் அரங்கில் புரட்சி தலைவர் படத்திற்கு பூஜை செய்வதற்கு
காத்திருந்த பக்தர்கள் - திருவாளர்கள்:பாண்டியன், கணேசன்,கோபால் ,
ரவிக்குமார், கண்ணன், பாண்டியராஜன் மற்றும் சிலர்.
http://i58.tinypic.com/2czc1ue.jpg
ஆல்பட் அரங்குமுன்பு பட்டாசு வெடிக்கப்படும் காட்சி.
http://i58.tinypic.com/98ev0k.jpg