சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் rd & வேலன்
மாலை பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
வணக்கம் uv & rd! :)
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்
மேளம் முழங்கி வர கனவு கண்டேன் அங்கே விருந்து மணம் கமழ கனவு கண்டேன்
வாழை மரங்கள் வைக்க கனவு கண்டேன் பெண்கள் வாழ்த்துகள் பாடி வர கனவு கண்டேன்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக?
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
மாலை மயங்கினால் இரவாகும்
இளம் மங்கை மய்ங்கினால் உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்ப லோகமே உருவாகும்
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
புத்தனின் முகமோ என் தத்துவச் சுடரோ
புத்தனின் முகமோ என் தத்துவச் சுடரோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ
அதில் எத்தனை கதையோ
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான்
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரோ...
https://www.youtube.com/watch?featur...v=I37WRWIFZv4#
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?*
Sent from my SM-G920F using Tapatalk
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் அணி பெரும் ஓரங்கம்
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் தங்கம்
I am extremely pleased that you are singing songs of the 50s & 60s UV! :)
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன்
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிர்ரிக்கும் சிலையே வா...
https://www.youtube.com/watch?v=Xt9pncmbTYI
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி நின்றதை எண்ணியே இனிக்குதா
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்
அவளை பார்த்த எல்லோரும்
மூன்றே வினாடி அவளை கண்டாலே
நெஞ்சை தாக்கும் மின்சாரம்
மூச்சு விடும் ரோஜாப் பூ
பார்த்ததில்லை யாரும் தான்
அவளை வந்து பார்த்தாலே
அந்த குறை தீரும் தான்...
அட நான் ஒரு மாதிரி டா தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய் இனி நாம் புது மாதிரிடா
Sent from my SM-G920F using Tapatalk
:)velan..either im getting older or there is something with old songs that they come immediately to the mind!
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்
கண் மீனாக மானாக நின்றாடவோ
சொல் தேனாக தாயாகப் பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
ஆண் தேன் மல்லிப்பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே
என் ராணி..
நீ இன்றி நானில்லையே
முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு..
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது
தேகம் அடிக்கடி துடிக்குது...
http://www.mediafire.com/listen/6g5p...enjukkulle.mp3
டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக் இது மனசுக்குத் தாளம்
டக் டக் டக் டக் டக் டக் டக் இது உறவுக்குத் தாளம்
காதல் உலகத்தின் தாளம் கெட்டி மேளம் மணக்கோலம்
Sent from my SM-G920F using Tapatalk
கெட்டிமேளம் கொட்டுற கல்லாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
பூவிலங்கு மாட்டுற கல்யாணம்
என்ன கல்யாணமடி கல்யாணம்
உங்கள் கல்யாணமடி கல்யாணம்...
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?
நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா?
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா?
Sent from my SM-G920F using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லிராணி சில வெள்ளி தீபங்களை
கையில் எந்தி வருக
ஆசையோடு சில நாணல் தேவதைகள்
நடனமாடி வருக...
கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
Sent from my SM-G920F using Tapatalk
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல
வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்...
https://www.youtube.com/watch?v=h-dqX6Fggqk
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
கங்கை எப்போதும் காய்வதில்லை
பாசம் எப்போதும் தோற்ப்பதில்லை
சட்டம் இட்டாலும் சிங்கம் நில்லாது
பாசம் கொண்டாலே ஒன்றும் செய்யாது
அன்பின் முன்னாலே குற்றம் குறை நில்லாது...
kutram purindhavan vaazhkkaiyil nimmadhi koLvadhenbadhu yedhu
எது வரை இன்பம் அது வரை
இளமையின் காதல் தொடர்கதை
வாழ்ந்து பார்ப்போம்
இனி ஆகாயம் மண்ணில் வரும்
ஒரு ஆனந்த கங்கை விழும்...
ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா
அலங்காரத் தாரகையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன்! :)
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
ஹாய் rd! :)
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு தோழி மணமாலை காதலின் பரிசு
வண்ண வண்ணக் கோலம் வாசலில் மேளம் தாலி கட்டும் மேடை தங்க மணி மேடை
காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்
காதலின் பொன் வீதியில்
நானொரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்...
Note: I deleted the video because it looked really horrible; I didn't want anyone to have nightmares! :)
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...
காதல் யாத்திரைக்கு ப்ருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ?
வேல்விழி மாது என் அருகிலிருந்தால்
வேறே சொர்க்கமும் ஏனோ?
Sent from my SM-G920F using Tapatalk
ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார் தான் அழகால் மயங்காதவரோ...
raadhaa maadhava vinOdha raajaa
enthan manadhin prEma vilaasaa
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா
நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா
அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா
இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா ராதா
அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா...
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
Sent from my SM-G920F using Tapatalk