ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
........................................
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம்...
Printable View
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
........................................
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்
அற்புதம்...
அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில்
மாணிக்கத் தேரில் மரகத கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள்
manjaL mukam niram maari mangai udal uru maari
konjum kiLi........
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த கிளி சாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
முத்தம்மா முத்தம்மா பக்கம் வர வெக்கமா
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
குத்தாலத்து மானே கொத்து பூவாடிடும் தேனே
காணாத காட்சி எல்லாம் கண்டேனே உன் அழகில்
பூப் போல கோலமெல்லாம் போட்டாயே உன் விழியில்
மானாமதுரையில...
adi maanaamaduraiyile malligai poo vitha puLLe
veeNaa vaLarndha puLLe
சோளம் வெதக்கையிலே
சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சி காத்துக் கிடக்கு
சோடிக் கிளி எங்க இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
தங்கமே கட்டழகி எனக்கு
நல்லதொரு பதிலே சொல்லு
குங்கும பொட்டழகி...
வண்ணமுக வெட்டழகி
வட்டவிழிக் கட்டழகி
சின்னஞ்சிறு பொட்டழகி தெரியுமா? -அவ
அன்னநடை மின்னலிடை
பின்னி வைத்த கூந்தலில்
முல்லைப் பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை வாடினால்
கன்னி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்திப் பகல்...
கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில்...
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
vandhadheno jannalukkuL veNNilaave
வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டா
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டா
தங்கப் பூவே வெள்ளித் தீவே
என்னை தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்டே
பெண்ணத் தான் பெண்ணத்தான் திருடிக்கிட்டா
இந்த Bin Laden தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டே
மச்சக்காரி இச்சைக்காரி
என்னை ஏக்கத் தப்பா புரிஞ்சுக்கிட்டே...
https://www.youtube.com/watch?v=OW319qdVc9M
oorai therinchukitten ulagam purinchukitten kaNmaNi en kaNmaNi
gnaanam porandhiduchu
எங்கத்தான் பொறந்த எங்கதான் வளந்த
எங்கத்தான் இருந்த இத்தன நாளா
பலமுற காதல் செஞ்சேன்
தோல்வியில்...
உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஒற்றை
pallaankuzhiyil vattam paarthen otrai naaNayam
pullaankuzhil thuLaiyai paarthen otrai naaNayam
......................
iravil orunaaL pournami........
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுத்திவரும் மின்மினிகள்...
minminiyai kaNmaNiyaay kondavaLai ennidame thandhaai
azhagu magaL azhagu mozhi then podhigai.....
pothigai malai uchiyile purappadum thenral
aadai பூட்டி
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
................
chinnan chiru thilakam vaithu singaaramaai puruvam theetti
ponnaalaana nagaiyum pootta kaNNaa konjam porumai.....
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன்...
ennadhaan nadakkum nadakkattume
iruttinil needhi maraiyattume
thannaale veLi varum thayangaadhe
thalaivan irukkiraan mayangaadhe
கவிதயை போல் உந்தன் நடையிலே
பச்சைக் கிளியினை போல் உந்தன் குரலிலே
எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க
இன்பங்கள் வளர வளர வளர...
mangaamal vaLarum singaara natanam peNgaLukke thani urimai
ennaaLum naangaL illaamal idharkku ulaginil yedhu perumai
இவன் பேரைச் சொன்னதும்
பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய
உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்...
கடிகாரம் பார்த்தா தவறு
நொடி முள்ளாய் முட்டும் மலரு
கண் பார்த்து பேச பழகு
pazhaga theriya veNum ulagil paarthu nadakka veNum peNNe
pazhankaalathu nilai marandhu.....
உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் செதறுதே...
veLLi malare veLLi malare veLLi malare veLLi malare
netruvarai nee neduvanam kaNdaai otrai kaalil uyarathil nindraai
..............
thEn malar sidharum manmadha......
மன்மதன் சேனை முன் வரும் வேளை
நீ தானே எனை காக்கும் மந்திரி
.........................................
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி...
yar undhanaip pol aadharippavar
yaar undhanaippol aadharippavar aarumukatharase
paar pugazhum pazhani ......
பழனி சந்தன வாடை அடிக்குது பூசியது யாரோ
............
குலுங்கும் சலங்கை
konjum salangai oli kEttu konjum salangai oli kEttu
nenjil pongudhammaa pudhiya paattu
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா...
வாடாத வாழைத்தாரு பார்த்து - நான்
வளைக்கட்டுமா மேலும் கீழும் சேர்த்து
நீதானா ஈரவாடை
vaNakkam Madhu! :) I need some help... What is ஈரவாடை? Tamil/English dictionaries online haven't been helpful! Google has songs with ஈரவாடை in them, but I don't want to post without knowing what I'm talking about! :)
HI RD...
ஈரவாடைக் காற்று... means wet wind ( usually vaadai kaatru means chill northern wind ).. u can even use vaadai only...
vaa endradhu uruvam nee po endradhu naaNam