ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
Printable View
ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான்
Sent from my SM-G935F using Tapatalk
நான் என்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்
Sent from my SM-G935F using Tapatalk
அமுத தமிழில் எழுதும் கவிதை புதுமை புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சி தலைவன் நீ
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே எனக்குத்தானே
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்
துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்...
https://www.youtube.com/watch?v=CDolIx8_YL8
Vairamuthu/A.R. Rahman/Sujatha Menon...
Kaatrukkenna veli kadalukkenna moodi
Gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
மங்கையவள் சீதை முள்ளில் நடந்தாள்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்
உள்ளம் நெகிழ்ந்தான்
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்...
http://www.youtube.com/watch?v=vdy6TG6QSP0
வரப்பிரசாதம் (1976)/புலமைப்பித்தன்/கோவர்தனம்/வாணி ஜெய்ராம்/கே.ஜே.யேசுதாஸ்
கண்ணின் காந்தமே வேண்டாம்
உன் மனதின் சாந்தமே போதும்
நம் உள்ளம் உறங்கவே வேண்டாம்
நம் விழிகள் உறங்கினால் போதும்
Sent from my SM-G935F using Tapatalk
உன் கூட பேச ஆசை ஆசை
உன் கூட பேசத் தானே ஆசை ஆசை
இளங் காத்தா நீ நெஞ்சுக்குள்ள வீச வீச...
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
https://www.youtube.com/watch?v=D0wLIArAayY
பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம்
வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல...
eNNa eNNa inbame vaazhvile ennaaLume
kaNNirandum pesiye kaadhal koNdaale
VaNakkam RD ! :)
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
vaNakkam Raj & vElan! :)
Hi RD!
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக் காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ...
https://www.youtube.com/watch?v=IdGp6_NU9Z4
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை,சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீ வினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே...
https://www.youtube.com/watch?v=MaCiGiOaruk
மனமே மனமே எதிர்பார்க்காத திசையினில் திரும்புதல் முறையா
மனமே மனமே எனை கேட்காமல் இவனிடம் சரிவது சரியா
Sent from my SM-G935F using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
https://www.youtube.com/watch?v=conoVD4PL5M
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
Sent from my SM-G935F using Tapatalk
Happy Tamil New Year to everyone! :)
சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ, பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே...
https://www.youtube.com/watch?v=IO4cWLPG7EY
ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக்கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன் கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Happy Vishu RD ! :)