அட பாஞ்சி வந்த புயலே
என் ஆசையில தேஞ்சு வந்த பயலே
அட ஊர வச்ச தயிரே
கார சாரம் ஏற வெச்ச குழம்பே
Printable View
அட பாஞ்சி வந்த புயலே
என் ஆசையில தேஞ்சு வந்த பயலே
அட ஊர வச்ச தயிரே
கார சாரம் ஏற வெச்ச குழம்பே
கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன் மாமா சமைச்சு வச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது குக்கருல கொதிக்குது
குதிக்குது அது குதிக்குது கொழம்புக்குள்ள கொதிக்குது
ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
மது போதை வேண்டுமா
இதழ் போதை நல்லது
உன் பேரைச் சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
உன் பொன்மேனி கண்டு
என் போதை கொஞ்சம் ஏறும்
தேரில் ஏறும் முன்னமே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
இது கனவுகள் விளைந்திடும் காலம்
மனக்கதவுகள் திறந்திடும் மாதம்
Sent from my SM-N770F using Tapatalk
ஜூலை மாதம் வந்தால்
ஜோடி சேரும் வயசு
மாலை நேரம் வந்தால்
பாட்டு பாடும் மனசு
பட்டினிக்கு ஒரு மனசு
பணத்துக்கு ஒரு மனசு
பழங்கதை மறந்தவங்க
பார்வையே ஒரு தினுசு
Sent from my SM-N770F using Tapatalk
பேர் பெருசு இவன் ஆள் புதுசு
வழியோ தினுசு இரும்பு மனசு
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது
பகலில் வராத பால் நிலவே
ஏன் என்னைத் தேடி வந்தாய்
எதையோ கேட்க ஏங்கி நின்றாய்
இரவில் வராத சூரியனே
ஏன் என்னைத் தேடி வந்தாய்
எதை இரவல் ...
யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
தீயில் விழுந்த தேனா
இவன் தீயில் வடிந்த தேனா
தாயை காக்கும் மகனா
Sent from my SM-N770F using Tapatalk
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப்போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்
என் தலைவன் வருகிறான் நேரிலே
நல்ல இளமையெனும் கவிதை கோயில் தேரிலே
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்
ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே
காவேரி நீரோட்டம் கன்னி
Sent from my SM-N770F using Tapatalk
கன்னி மனம் கெட்டுப்போச்சு சொன்ன சொல்லு கேக்குதில்லை என்ன பொடி போட்டீகளோ மாமா
ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா
ஜல்லிக்கட்டு காளை ரெடி தம்மா
நீ தும்ப விட்டு வாழ தொடலாமா.
தொடதொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்தென்ன
தொடதொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்தென்ன
ஜல்லிகட்டு ஜல்லிகட்டு
முரட்டு காளை துள்ளி துள்ளிகிட்டு விரட்டும் ஆளை முட்ட வந்து முட்ட வந்து முறுக்கும் வாளை
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உனை வெல்லும் மனம் துள்ளும்
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
கண்ணாடி முன்னாடி தள்ளாடித் தள்ளாடி வண்டாக ஆடட்டுமா
அரை கண்பட்டுக் கைப்பட்டுப் பண்பட்ட தேன் சிட்டு கள்ளுண்டு
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த. சொந்தங்கள் அந்த உறவு
வீடுவரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு
பாக்கு வெத்தல வச்சி பரிசம் போட்டாரு
கோடு போட்டா கொன்னு போடு வேலி போட்டா வெட்டி போடு
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம
காதல் தேவதையே - என்
காதல் தேவதையே
என் கருனை மணு ஒன்றை ஏற்பாயா?
தூக்கு கயிற்றில்
இதயம் தொங்குது
ஓடி வந்தென்னை மீட்பாயா?
சட்டம் மீறிய தவறொன்றும் இல்லை
பட்டாம் பூச்சியான வயசால்தான் தொல்லை
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை
தீராத விளையாட்டுப் பிள்ளை
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா லலலா அலைபோலவே விளயாடுமே சுகம் நூறாகுமே......