கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
Printable View
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
கல்லும் ஒரு கனியாகலாம்
சிறு முள்ளும் ஒரு மலராகலாம்
முள்ளில்லா ரோஜா ... முத்தார பொன்னூஞ்சல் கண்டேன்
முத்தாரமே உன் ஊடல் என்னவோ
சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
கன்னத்துல வை
ஹா..வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்...
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
ஆடி மாச காத்து வந்து
அம்மாடியோ சேலை தூக்க
ஆசைப்பட்ட மாமன் வந்தான்
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா
ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்
தாய் போல தாங்க முடியுமா
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட
புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி முல்லை மலரே
முல்லை பூ போலே ரெண்டு மூக்குத்தி மின்னுதடி
உந்தன் முந்தானை மேலே கூந்தல் நாட்டியம் ஆடுதடி
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் எனத் திகழும் மங்கள குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கல குங்குமம்
தாமரை கன்னங்கள்…
தேன் மலர் கிண்ணங்கள்…
எத்தனை வண்ணங்கள்…
முத்தமாய் சிந்தும்போது…
பொங்கிடும் எண்ணங்கள்
தேன் மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்
மோகம் என்ற தேன் தந்தே
அதில் துளி மட்டும் துளி மட்டும் நானெடுத்தேன்
ஒரு துளி மட்டும் துளி மட்டும் நான் குடித்தேன்
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
கொட்டு கொட்டு மேளம் கொட்டு கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்தை இதயத்துக்கு இணைக்க பாலம் கட்டு
மேளத்தை மெல்ல தட்டு
இந்த மேளத்தை மெல்ல தட்டு
அங்கங்க கிள்ளிக்கிட்டு..
பூட்டி வச்ச வீட்டுக்குள் ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு மொரட்டுக்கால
துள்ளி துள்ளிக்கிட்டு விரட்டும் ஆளே
முட்டவந்து முட்டவந்து முறுக்கும் வாழ
தென்னாட்டு வீரன்தான்
ஆளை ஆளைப் பாக்குறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பாக்குறார்!
;
நாட்டியம் என்றே சொன்னால்
கூட்டத்தில் குறைச்ச லில்லை!
பாட்டினில் ராகம் தாளம்
கேட்க இங்கு யாரும் வல்லை
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
காலம் இளவேனில் காலம்
காற்று தாலாட்டுது
நேசம் குறையாமல் வாழும்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்
மெல்ல நடந்தாள்
மெல்லப்போ மெல்லப்போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ மல்லிகையே
கண்ணால கண்ணால என் மேல என் மேல தீயா எறிஞ்சுபுட்ட
சொல்லாத சொல்லால உள்நெஞ்சில் ஏதோ கலவரம் புரிஞ்சுபுட்ட
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
வீசும் காத்தோட தான் பாரம் இல்ல
பஞ்சாகுதே நெஞ்சம்
ஊடு வாசவிட்டு நாடோடியா வந்துப் புட்டா இன்பம்
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு இன்றிருப்போர் நாளை இங்கே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஆலயங்கள் தேவையில்லை ஆகமங்கள் தேவையில்லை
தாயின் இதயம் போதும் மனிதா சஞ்சலம் ஏதுமில்லை
மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா