அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம்
Printable View
அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா
உன் அன்புக்கெல்லை சொன்னாலே
அது எல்லை இல்லா வானம்
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம்… ஓ…. யா
இது தானா காதல் இது தானா
ஐம்புலனில் ஐயோ தீ தானா
மழைநீர் சுடுகிறதே மனசுக்குள்
அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால்
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா
கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்னை சுமக்கவா உதிரம் முழுக்க
யாரோ மனச முழுக்க ஏதோ உடைந்து வலிக்க
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும்
அம்மியில் நித்தமும் மஞ்சள் அரைக்கணும்
காலையும் மாலையும் சேலை துவைக்கணும்
ராமா ராமா சீதாவின் எண்ணப்படி
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா
நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா
மீனு தூண்டியிலே
மாட்டிகிட்டு துடிக்குது
அது துடிக்கிறத
பார்த்து கண்ணு ரசிக்குது
அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது
அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் தன்மானம் ஒன்னு தான்
எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான்
எங்கள் செல்வம்
தாயகத்தின் சுதந்திரமே
வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம்
ராத்திரியில் சுதந்திரத்தை வாங்கி நாம
கோட்ட விட்டோம் எல்லாத்தையும்
தூங்கி தூங்கி தூங்கி
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்
தூங்காதே தம்பி
அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்கு பதிலை
கேள்வி பிறந்தது அன்று
நல்ல பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று…..
யாவும்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன
அலங்கார தேவதேவி அவதாரம்
பெருமானே உன்றன் திருநாமம்
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம்
திருமால் பெருமைக்கு நிகரேது
உன்றன் திருவடி நிழலுக்கு இணையேது
பொன் வண்டு நீ பூச்செண்டு நான்
இணையேது அஹ்ஹஹ்ஹா ஈடேது ஆஹாஹா...
தேடி நின்றேனே.....பாடி வந்தேனே
தித்திக்குஞ் சிந்தை
நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா வயதால் நம் வாழ்வு முறியுமா
Clue, pls!
நிலத்தில் நடக்கும் நிலவை கண்டேன்
முளைத்த சிறகும் முறியும் என்றால்
பறவையின் கதி
நீயே கதி ஈஸ்வரி சிவ காமி தயா சாகரி
மாயா உலகிலே ஓயாத
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம் உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ
காரிகையின் உள்ளம் காண வருவாரோ
மாறியது நெஞ்சம் மாற்றியவர்
கண்ணெதிரே தோன்றினாள்
கனி முகத்தைக் காட்டினாள்
நேர் வழியில் மாற்றினாள்
நேற்று வரை ஏமாற்றினாள்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே வா வா
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா;
4.தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-நின்னைத்
தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.
சின்ன திரு ஓணம் வந்தல்லோ
ஒரு தங்க தேரில் ஓணம் வந்தல்லோ
லாலா நந்தலாலா வா வா வா வா
மோகம் கொண்டு கண்ணன் ஊதும் மூங்கில் பாடல் வேண்டும்
ஒன்பது துளையில் எண்பது ராகம் என்னை வந்து தீண்டும்
மோகத்தாலே உள்ளம் நோகுதே
மூங்கில் காடாய் தேகம் வேகுதே
பட்டு சேலை
கூறைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேளை
போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை
ஏஞ்சாமி நான் காத்திருக்கேன் என்னை ஏந்த நீதானே
ஆசையிலே பாத்தி கட்டி
நாத்து ஒண்ணு நட்டு வச்சேன் நான் பூவாயி
ஏ சம்பா நாத்து சாரக்காத்து மச்சான் சல்லுனுதான் வீசுதுங்க அங்கம்
உன்னோட அங்கம் எல்லாம் கம்மர்கட்டு
அன்னாந்து பார்க்க வச்ச அல்வா தட்டு
ஜோரான சேனி லட்டு
சுவையான சீனி புட்டு
ஏராளமான தட்டு
ஹஹஹஹஹஹ
இனி இஷ்டம் போல வெட்டு
ஆடுங்கடா என்ன சுத்தி நான் அய்யனாரு வெட்டு கத்தி பாட போரென் என்ன பத்தி கேளுங்கடா வாய பொத்தி
கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா
அடிக்கடி
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
உம்மை எடை அளவு
பாக்கனும் பாக்கனும்
உச்சந்தலைக்கு மேல
தூக்கனும் தூக்கனும்
அழகனே எனக்கு மூச்சு முட்டனும்
கத்திரிக்கா கத்திரிக்கா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு