உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
உடலுக்கு உயிர் காவல்
உலகுக்கு ஒளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை
Sent from my SM-A736B using Tapatalk
மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது
ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில்
சொல் சொல் சொல் அன்பே நீ சொல்
நில் நில் நில் போகாதே நில்
சொல் சொல் சொல் சொல்லாமல் சொல்
சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்
ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும்
Sent from my SM-A736B using Tapatalk
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும். நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும். கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே
மனம் ஒரு குரங்கு
மனித மனம் ஒரு குரங்கு
அதைத்தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மைப்பாவத்தில் ஏற்றி விடும்
அது பாசத்தில் தள்ளி விடும்
துள்ளி வரும் ஆற்றோடு தோணிகளில் நான் ஆட
தள்ளி விடும் காற்றோடு தோப்புகளில் நான் ஓட
ஆஹா அன்பு தான் நம் பாதை எங்கும் பூத்திருக்கு
குயில்கள் எந்தன் தமிழை கேட்டன
உலகம் கேட்க கூவச்சொன்னேன்
மயில்கள் எந்தன் சாயல் கேட்டன
மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ
கலையோ சிலையோ இது பொன் மான் நிலையோ
பனியோ பூங்கிளியோ நிலம்
Sent from my SM-A736B using Tapatalk
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
சோம்பேறியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
தூங்காதே தம்பி தூங்காதே -
நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடி பணிய இறைவா
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
Clue, pls!
எனது கானம் உன் காதில் விழவில்லையா
There are at least 3 more songs
Sent from my SM-A736B using Tapatalk
நம்பிக்கை வைத்திடு
நம் சந்ததி வளர்த்திடு
அம்மா நீயும் அழுவாதே
உன்னை நான் காப்பேன் கலங்காதே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்க
Sent from my SM-A736B using Tapatalk
அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது
Sent from my SM-A736B using Tapatalk
Same song is allowed?
Of course not... sorry, overlooked :(
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம்
போடா தம்பி போ ஹேய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம்
போடா தம்பி போ வேகமா போடா தம்பி
Sent from my SM-A736B using Tapatalk
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்
வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே
அவனே இணைத்தான் உறவை வளர்த்தான்
Sent from my SM-A736B using Tapatalk
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும் நானும் புள்ள
மனசிருக்கனும் மனசிருக்கனும்
பச்ச புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கனும் வெளுத்திருக்கனும்
மல்லியப்பூவாட்டம்
அது வெளுத்திருக்கனும்
Sent from my SM-A736B using Tapatalk
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல்
நிலவென்னும் ஆடை கொண்டாளோ
அவள் தன் நிழலுடன் நின்றாளோ
குளிரென்னும் வாடை
Sent from my SM-A736B using Tapatalk
பூவாடை காற்று வந்து ஆடைதீண்டுமே
முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே
ஈர வண்டுகள்
பூக்களின் காதினில் வண்டுகள் ரகசிய
பாடல்கள் பாடுது காதலுடன்
மூங்கில் துளையினில் மெல்லிய காற்று மோகனம்
Sent from my SM-A736B using Tapatalk
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
தேயாத நிலவு தெய்வீக உறவு
பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
காதலிது..காதலிது..
முதுமை வந்தாலும் மாறாதது…
ஊரென்ன உறவென்ன பேசுவது…
யாருக்கு பயந்து
நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு
நீ விழுந்தாலும் எழுந்த உன் மதிப்பு நூறு ஆகும்
நீ பாஸா இல்ல பெயிலா நீ மிதிச்ச முள்ளு சொல்லும்
அதிகார திமிர...
பணக்கார பவர...
தூக்கி போட்டு மிதிக்க தோணுது ஹேய்...
சொடக்கு மேல
கூட மேல கூடவச்சி கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா?
காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?