கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
Printable View
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
தென்றலே தென்றலே தேடினேன் வா
வாலிபம் வந்ததும் வாடினேன் வா
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே வருகவே வசந்தமே வருகவே
கவி மலரில் ஆடி பாடி மாலை சூடுவோம்
ஆடிப் பாடி வேல
செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது
வேலை வெட்டி ஏதும் இல்ல
சோறு திங்க காசு இல்ல
இலட்சியங்கள் தூளா போச்சு சொதப்பல்
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது அட தட்டுனா விட்டத்த கொட்டினா
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு…
வந்தாரா காணலியே