இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது
இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது
இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
Sent from my CPH2371 using Tapatalk
இறைவன் என்றொரு கவிஞன்
அவன் படைத்த கவிதை மனிதன்
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
Sent from my CPH2371 using Tapatalk
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா
Sent from my SM-N770F using Tapatalk
எண்ணி எண்ணி பார்க்க
மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே
Sent from my CPH2371 using Tapatalk
துள்ளி எழுந்தது பாட்டு சின்ன குயிலிசை கேட்டு
சந்த வரிகள போட்டு சொல்லிக் கொடுத்தது காற்று
Sent from my SM-N770F using Tapatalk
சின்னச் சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
Sent from my CPH2371 using Tapatalk
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு சின்னத் தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடித் தைக்கின்றதே