பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
ம்...ம்ஹும்...
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
Printable View
பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
ம்...ம்ஹும்...
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
நீ பாடும் பாடல் எது
தாளத்தில் சேராத பாடல் உண்டா
ராகத்தில் இல்லாத கீதம் உண்டா
பாவங்கள் இல்லாத வாழ்வில்
எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல்
கேட்கிறேன்
நீ வேண்டும் வேண்டும் வேண்டும்
நீங்காமல் என்றும் வேண்டும்
உன் கவிதை வரி யாவும்
என் பெயராகிட வேண்டும்
என் வார்த்தைக்கழகே
உன் பெயர் அல்லவா
என் வாழ்வு நீதானடி
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போலத் தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வரவேண்டும்
எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்
நித்தம் வரும் மூச்சு..
வைகை நதி ஓரம்
பொன் மாலை நேரம்
காத்தாடுது
நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய சுகம் அதை நான் தேடினேன்
இளமை கொஞ்சும் எழில் தலைமை தாங்கும் உன்னை என்றும் நாடினேன்
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ