எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா
வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா
Sent from my SM-N770F using Tapatalk
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
Sent from my CPH2371 using Tapatalk
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
Sent from my SM-N770F using Tapatalk
கவலை படாதே சகோதரா.
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா. காதல தான் சோ்த்து வைப்பா.
Sent from my CPH2371 using Tapatalk
எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
நினைவினாலே அணைக்கிறேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணும்?