அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ
Printable View
அலைகடல் ஆழம் நிலவு அறியாதோ ஏலோ ஏலேலோ
அடி மன தாகம் விழியில் தெரியாதோ ஏலோ ஏலேலோ
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொறபொண்ணு · இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள் போல்
புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
காசிக்கு போகும் சந்யாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளிலிரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்