வாள் முனையின் சக்தியினால் உலகை ஆளுவோம்
இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி வாகை சூடுவோம்
Printable View
வாள் முனையின் சக்தியினால் உலகை ஆளுவோம்
இதன் வலிமையினால் பகையை வீழ்த்தி வாகை சூடுவோம்
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
யாவும் யாவும் எனதே எனதே
இக்காதல் இன்னும் இன்னும் விரியட்டுமே
இனிக்கும் என் நண்பர்கள் சேர்கையில் விழ
இணைந்தே நாங்கள் காணும் கனா
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே... என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம்
நீ என்னை விட்டு போகாதே
இந்தக் கன்னி மனம் தாங்காதே
விட்டுப் போனால் பட்டுப் பூவின்
வண்ணம் யாவும் வாடிப் போகுமே
(Yaayyy.... same song for both PP and Relay :cheer: )
lol
வண்ணம்
கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை