உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
Printable View
உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள்
நாணமாம் துணை இருந்தால் போதுமே
எங்கள் நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும். ஆனாலும் அனல்
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால
இது காலதேவனின் கலக்கம். இதை காதல் என்பது பழக்கம்.
ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
வாய் திறந்து என் பெண்மை சொல்வது
வழக்கமில்லை பழக்கமில்லை விளக்கமில்லை
அந்தக் கைகுட்டையை யார் எடுத்தது
கொட்டிக்கிடக்குது ஊரளவு இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்துது இது வரைக்கும்
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை