//அவரது பாத்திரத் தேர்வு எப்போதும் எரிச்சலுடன் அலையும் முரட்டுத் தனம் கொண்ட, அதே சமயம் தனக்கான கொள்கைகளில் சமரசம் கொள்ளாத மனிதனாகவே அமைந்தது. பொதுவாக இந்த குணங்கள் ஒரு வில்லனின் பாத்திரத்துக்கானவை. அவற்றை ஒரு நகைச்சுவை நடிகனாக கையாண்டு வெற்றி பெற்றது தான் கவுண்டமணியின் பிரத்யேக சாதனை. //
http://chandanaar.blogspot.in/2012/08/blog-post_20.html
லாஜிக்கல்லி நிறைய மிஸ்டேக் இருந்தாலும்.. அண்ணன பத்தின ஒரு பெர்ரிய பதிவு. படிச்சிருங்க
--