மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
மாமன் மச்சான் ஹே நீ தானோ ஆச வச்சா ஏன் ஆகாதோ
வரலாமா தொடலாமா தொடும்போது சுகம் தானா
Sent from my SM-G920F using Tapatalk
ஏன் எதற்க்கு எனை வாட்டுகிறாய்
இந்த பால் மனதில் அனல் மூட்டுகிறாய்
நெஞ்சென்பது வேறானபோது
ஏன் வந்தது உன் ஞாபகம் நாளெலாம்
ஏன் எதற்கு எனை வாட்டுகிறாய்
இந்த பால் மனதில் அனல் மூட்டுகிறாய்...
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
Sent from my SM-G920F using Tapatalk
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
புள்ளி மானா.. மானிட மானே
நான் எண்ணும்பொழுது
ஏதோ சுகம் எங்கோ தினம்
செல்லும் மனது
நான் எண்ணும்பொழுது...
https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY
எங்கோ ஓடுகின்றாய் ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால் பக்தி பாடுகின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகை தான் கண்ணே
கலக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை கண்ணே
anbu manam kanindha pinnum achcham thevaiyaa
anname nee innum ariyaadha paavaiyaa
பாவை பாவைதான் ஆசை ஆசைதான்
பார்தது பேசினால் ஏகபோகம்தான்