விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
Sent from my SM-N770F using Tapatalk
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும்
கரையினிலே
உடலை விட்டு
உயிர் பிரிந்து பறக்குதம்மா
வெளியிலே
Sent from my CPH2371 using Tapatalk
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்
Sent from my SM-N770F using Tapatalk
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
Sent from my CPH2371 using Tapatalk
அடடா அடடா உனைப்போல் தேவதையே
இதுநாள் வரை என் இமைகள் காணலையே
Sent from my SM-N770F using Tapatalk
தேவதை போல் ஒரு பெண் இங்கு வந்தது நம்பி உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தளம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி
Sent from my CPH2371 using Tapatalk
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்துப் பார்த்து நின்றதிலே
பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே
வார்த்தை இழந்தேன்
Sent from my CPH2371 using Tapatalk
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன ஹோ ஹோ
Sent from my SM-N770F using Tapatalk