உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
Printable View
உன்னைத் தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
நானாக நானில்லை தாயே நல் வாழ்வு தந்தாயே நீயே பாசம் ஒரு நேசம்
நல் வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி கனி எது என் கன்னம்தான் என்று சொல்வேனடி.
கண்களில் தூது விடு என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு இடை பின்னலில் ஆட விடு
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம்