துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
Printable View
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
அன்பே அன்பே
கொல்லாதே கண்ணே
கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே
மானே மானே உறவுன்னு நினைச்சேனே
நானே நானே உசுருக்குள்
எந்த கடையில நீ அரிசி வாங்குற
உன் அழகுல என் உசுர வாங்குற
உம்மை எடை
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
தமிழ் வீரத்தை நிலை நாட்டு
குற்றங்களை கண்டால் நீயும்
போராடு அதை வீழ்த்தும் துணிவோடு
உலகமே உனை வணங்குமே
நீ தமிழை பாடும்போது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம்
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே
இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே
மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன்