-
இதயக்கனி -மார்ச் மாத இதழ் - முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின்
67 வது பிறந்த நாள் சிறப்பிதழில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்.
--------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/2nbsj9d.jpg
-
-
-
-
-
-
-
-
-
Quote:
Originally Posted by
Tenali Rajan
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i57.tinypic.com/2vljuco.jpg
இனிய மையம் நண்பர்கள், வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், பக்தர்கள் - சைலேஷ்பாசு, யுகேஷ்பாபு, கலியபெருமாள் விநாயகம், எஸ்வி, கலைவேந்தன், முத்தையன் அம்மு, எம்.ஜி.ஆர். ராமமூர்த்தி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (திரு செல்வகுமார்) சத்தியா விபி மற்றும் அனைவருக்கும், எனது இதயம்கலந்த நன்றியினை வணக்கத்துடன் தெரிவித்து இங்கே மீண்டும் எனது பதிவினை தொடங்குகிறேன். 14.2.2015 அன்று இதயவலி பாதிப்பு வந்த பின்னே சென்னை முகப்பைர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எனக்கு இருதய அறுவை சிகிச்சை 26.2.2015 நடைபெற்றது. எனக்காக நமது இதய தெய்வம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். தங்களின் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றியினை காணிக்கை ஆக்கி அவரின் புகழ் பாட என்னை அர்ப்பணித்து கொள்கிறேன்.
"அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" இது அவ்வையாரின் திருக்குறள் பற்றிய கருத்து. அதேபோல எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து அணுவை பிளந்து ஆட்கடலை புகட்டி குறுக தரித்த குறள்" போன்றவர். அவரின் பிறப்பு, குழந்தை பருவம், இளைமை காலம், நாடக, திரைப்பட, அரசியல் காலங்கள் ஏற்பட்ட சோதனைகளை வெற்றி கொண்டு வீர நடை போட்ட மனித புனிதர் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர். அறிஞர்களாலும், தமிழ் பண்டிதர்களாலும் ஆராய்ச்சி செய்யபட வேண்டியவர்.
எம்.ஜி.ஆர். என்ற மந்திரம் சிறு வயது முதல் எனது உள்ளத்தில் பதிவானது. எனது தாயோ, தந்தையோ, ஆசிரியரோ எனக்கு இவர்தான் எம்.ஜி.ஆர். என்று எடுத்து சொல்லாத போதிலும் எனது இதயத்தில் எவ்வாறு ஊடுருவி, ரத்தத்தோடு இணைந்தார். அவரின் புகழை, பெயரை குறைத்து, மறைக்கும் முயற்சியில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் காணமல் போய்விடுவார்கள் மேலும் தோல்வி காண்பார்கள். திரைப்பட துறையில், அரசியல் களத்தில் புகழோடு விளங்கிய அவர் இன்னும் 27 ஆண்டுகள் கடந்த பின்னும் புகழோடு (எள் அளவும் குறையாமல்) மக்களோடு மக்களாக உயிரோடு இருக்கிறார். கவனித்து கொண்டும் இருக்கிறார். சரியான நேரத்தில், தக்க சமயத்தில் மீண்டும் எழுந்து வருவார்.
எந்த விதமான விளம்பரமோ, போஸ்டர்களோ போடாமல் புகழ் பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
உலக அளவில் புகழ் பெற்ற புரட்சி தலைவன்.
கவிஞர் திலகம் திரு.தெனாலி ராஜன் அவர்களுக்கு,
தாங்கள் அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்றது மிக்க மகிழ்ச்சி. திரும்பிய வேகத்தில் உடனே திரிக்கு வந்து தலைவருக்கு புகழ் மாலை சூட்டும் தங்களின் ஆர்வமும் வேகமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. தாங்கள் எல்லா நலமும், பூரண ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்