மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்
Printable View
மலரென்ற முகம் இன்று சிரிக்கட்டும்
மனம் என்ற கருவண்டு பறக்கட்டும்
manam ennum mEdai mElE
mugam onRu aaduthu
isai onRu paaduthu
yaar vandhadhu
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாடம்
போட்டாலும் பொறுத்து கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே...
https://www.youtube.com/watch?v=QUw86lKY2Sk
Raja's original composition for Balu Mahendra's Hindi movie "सदमा" ("Sadma" - remake of மூன்றாம் பிறை)...
https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ
Here's the whole Hindi version of the movie...
https://www.youtube.com/watch?v=LrtX1p0urSg
ஒரே ஒரு ஊரிலே.. ஒரே ஒரு அய்யா...
ஒரே ஒரு அய்யாவுக்கு.. ஒரே ஒரு அம்மா...
ஒரே ஒரு அம்மா பெத்தா.. ஒரே ஒரு பொண்ணு...
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல.. கடவுளோட கண்ணு
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்...