எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
Printable View
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
பால் தமிழ் பால் எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால் அதன் திதிப்பால்
சுவை அறிந்தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எல்லாம் இன்ப மயம். புவி மேல் இயற்கையினாலே இயங்கும். எழில்வளம்
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால் நீ சிரிக்க நான் அழுவேன்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி. இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி. ஒரு சரித்திரம் இருக்குது தம்பி