கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சி பேசி நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
Printable View
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் ஜீவனே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சி பேசி நம் எண்ணம் போல் பாரிலே
இனி கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
தீரத்திலே படை
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா
முத்து பவளம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம்
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம்
எண்ணத்தைக் கிள்ளி கிள்ளி...
போகாதே என் தாபம் தீராதே...
பூங்காற்றே
காதல் வெண்ணிலா கையில் சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல்
கண் இமைக்காமல் உனை
பார்த்தென்ன கை இணைக்காமல்
உடல் வேர்த்தென்ன நீ பறிக்காமல்
தினம்
.நுரைகளே நுரைகளில் இவள் முகமே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும்
இசை பாடும் ஜில் ஜில் ஜில்
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில்…ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்